sindu
Well-Known Member
Eshwar is so melodramatic ....protect pannalam ...
but he is .hyper protective of Varshini...
அவள் தன் கட்டுபாட்டில் இருக்கணும் என்று நினைக்கிறானா. ????
இல்லை, தன் கைக்குள் வைத்து பாதுகாக்க ஆசைப்படுகிறானா...?
Whatever, she is having her own mind....
so independent is her nature....
எப்பதான் அவளை அவளாக இருக்க விடுவானோ. தெரியவில்லை....
தாஸை குற்றம் சொல்ல முடியாது....
அவன் ராஜராமோட loyal servant...
now Varshini's....
அவனுக்கு அவனுடைய லிமிட் தெரியும்...
அதை தாண்டி அவனால் ஒன்றும் பண்ண முடியாது...
அவனுக்கு அவனை பொறுத்த அளவில் அவள் ஒரு மிக அரிய பொக்கிஷம்
அதான் தன் கைக்குள் வைத்து பாதுகாக்க ஆசைப்படுகிறான்