E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
Eshwar is so melodramatic ....protect pannalam ...
but he is .hyper protective of Varshini...
அவள் தன் கட்டுபாட்டில் இருக்கணும் என்று நினைக்கிறானா. ????
இல்லை, தன் கைக்குள் வைத்து பாதுகாக்க ஆசைப்படுகிறானா...?
Whatever, she is having her own mind....
so independent is her nature....
எப்பதான் அவளை அவளாக இருக்க விடுவானோ. தெரியவில்லை....

தாஸை குற்றம் சொல்ல முடியாது....
அவன் ராஜராமோட loyal servant...
now Varshini's....
அவனுக்கு அவனுடைய லிமிட் தெரியும்...
அதை தாண்டி அவனால் ஒன்றும் பண்ண முடியாது...

அவனுக்கு அவனை பொறுத்த அளவில் அவள் ஒரு மிக அரிய பொக்கிஷம்
அதான் தன் கைக்குள் வைத்து பாதுகாக்க ஆசைப்படுகிறான்
:p:p:D
 

Adhirith

Well-Known Member
அவனுக்கு அவனை பொறுத்த அளவில் அவள் ஒரு மிக அரிய பொக்கிஷம்
அதான் தன் கைக்குள் வைத்து பாதுகாக்க ஆசைப்படுகிறான்
:p:p:D


கிடைப்பதற்கரிய மிக அரிய பொக்கிஷம்.....
Nice saying......Sindu....


" மற்றவர்கள் உன்னை ஒரு வார்த்தை குறையாக
சொன்னால்,அதை தாங்க மாட்டேன் "
என்று கூறுபவன்,வர்ஷாவின் வார்த்தைகளை அறிந்தால்....
வர்ஷி,எந்த சந்தர்ப்பத்திலும் சொல்ல மாட்டாள்
என்றே நினைக்கிறேன்......
 

malar02

Well-Known Member
என்ன நீங்க இப்படி சொல்லிடீங்க.....:oops:
T N ,ல அவன் எண்டிரி கிளாஸா. இருக்குமே..
கதை முழுவதும், ஐயாவோட ஆக்‌ஷன் தானே...
ஏதோ போனப் போகுது என்று
இரண்டு, மூன்று இடத்தில மல்லி,
அவனை ரொமான்ஸ் பண்ண allow பண்ணியிருப்பாங்க...
Poor Ramana.....;)
எஸ் ஒரு ஆக்ஷன் ஹீரோவா வந்தவரை இப்படி சொல்லிட்டாங்களேன்னு போடலாம் என்று நினைத்தேன் நீங்க போட்டுட்டீங்க சூப்பர்
 

malar02

Well-Known Member
ஹா...ஹா...
பையப்புள்ள பைத்தியமாக அவள் பின்னால்
அலைகிறான் என்றும்,super cop கண்டுபிடித்து விடுகிறாரே...:D
அதை சொல்லாமல் விட்டுடிங்களே.....

இனி வரும் கதைகளின் தேவைக்கு ஏற்ப,
அவற்றில் ரமணாவின் பயணம் தொடரும்
என்று நினைக்கிறேன்....

You are also , rocks as usual ...in your comments...
வர்ஷ்,ஈஷ் ,இந்த எபியில் அவர்களின் நிலைகளை
எடுத்துரைத்த விதம். Superrrrrrrrrrrrrr

வர்ஷாவின் செயலுக்கு காரணம் வர்ஷூவின்
மேல் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி தான்....
ரமணா வைத்த குட்டுடன்,அவள் வந்த வேலை
Sjm பொறுத்த வரை முடிந்தது என்று நினைக்கிறேன்....

ஹா ஹா அது தான் ரொம்ப வருஷமா நமக்கு தெரியுதே என்ன அவனுக்கு தெரிந்ததை அவளுக்கும் தெரிந்ததை சரியாக உறுதி படுத்தாமல் விட்டுவிட்டான் எப்ப காதல் வலி கடி தாங்கினானோ அப்பதான் ஏற்று கொண்டதாகிறது எவ்வ்ளவு சரித்திர முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது கடி :p:D:D:D
 

Manimegalai

Well-Known Member
வரவில்லையே சகோதரி, இனி வருமோ
ஆமாங்க அண்ணா...நான் வெற்றி கேட்கிறாங்க நினைத்தேன்..ஆனால் முதல் இரண்டு கதை போட்டுட்டாங்க அண்ணா..ரீரன்..ரொம்ப நாள் ஆகிவிட்டது.. வேற கதை கேட்போம்:Dதலைவியின் நாயகன் அடிக்கடி வரார்:D
 

murugesanlaxmi

Well-Known Member
ஆமாங்க அண்ணா...நான் வெற்றி கேட்கிறாங்க நினைத்தேன்..ஆனால் முதல் இரண்டு கதை போட்டுட்டாங்க அண்ணா..ரீரன்..ரொம்ப நாள் ஆகிவிட்டது.. வேற கதை கேட்போம்:Dதலைவியின் நாயகன் அடிக்கடி வரார்:D
நான் நான்கு கதை படிக்கவில்லை சகோதரி. அதை கேட்கபோகிறேன்
 

Manimegalai

Well-Known Member
நான் நான்கு கதை படிக்கவில்லை சகோதரி. அதை கேட்கபோகிறேன்
என்ன கதை பெயர் சொல்லுங்க அண்ணா...
எது முதலில் கேட்கலாம்னு ஓட்டு போடுவோம்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top