என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
Yes, fathi..நேசித்த பெண்ணிடம்
மன்னிப்பை யாசித்தே
உள்ளத்தில் கொண்ட
குற்ற உணர்வு நீங்கி
கனத்த மனம்
லேசாகி போனது....
வாலி சிம்ரன் மாதிரி சொல்றீங்கஅதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்
ஓ.. வாவ்.. Excellent .. Marvelous...என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்