E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
விலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..

எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..


நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..


பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..
Niceda
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னாங்கடா படா பேஜாராக் கீது
ஒரு வழம முறைம திறியாம, வூட்டுப் புள்ளைக்கு, ஒரு
பங்ஷன்-ல ஒன்னியும், வாங்க மாட்டாங்களாம்
அத்த சொன்னா, பெர்ஸ்=ல=ருந்து அல்லாம் அழுவுது
இன்னா மேட்டரு=னு பாத்தாக்க, இந்த மலரம்மா மறந்து
பூடுச்சாம்
இத்தெல்லாம் நம்புற மாதிரியா கீது?
நம்ப கய்=ல=யே பில்ம் காட்டுறாங்கோ பா
அல்லாம் மெர்சிலாயுடுச்சுங்கோ
மகா காண்டா கீது, ஈஷ்வரு நைனா
 

banumathi jayaraman

Well-Known Member
விலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..

எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..


நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..


பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..
மிக அருமையான கவிதை, பாத்திமா டியர்
 

Gomathi1986

Well-Known Member

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இன்னாங்கடா படா பேஜாராக் கீது
ஒரு வழம முறைம திறியாம, வூட்டுப் புள்ளைக்கு, ஒரு
பங்ஷன்-ல ஒன்னியும், வாங்க மாட்டாங்களாம்
அத்த சொன்னா, பெர்ஸ்=ல=ருந்து அல்லாம் அழுவுது
இன்னா மேட்டரு=னு பாத்தாக்க, இந்த மலரம்மா மறந்து
பூடுச்சாம்
இத்தெல்லாம் நம்புற மாதிரியா கீது?
நம்ப கய்=ல=யே பில்ம் காட்டுறாங்கோ பா
அல்லாம் மெர்சிலாயுடுச்சுங்கோ
மகா காண்டா கீது, ஈஷ்வரு நைனா
யாரோ பெத்த புள்ள தானே...மறக்கும் பானு டியர்..
 

Joher

Well-Known Member
அய்யோ.............. fantastic epi mam...........

word by word படித்தேன்............... chanceஎ இல்ல............ எல்லா ரசத்தையும் அங்கங்கே தொட்டு ஒரே epila குடுத்திடீங்க............

என்ன ஈஸ்வர் வந்தவுடன் எல்லோரையும் துரத்துகிறான்.............

Esh Varsh ரெண்டுமே top தான்.............. ஒருவரை ஒருவர் எங்கேயும் கீழிறங்க விடவில்லை.........

அதுவும் பத்து ரஞ்சனியிடம் ரெண்டுபேரையும் பற்றி சொல்லும் இடம்.......... awesome............ ரஞ்சனி பத்துவை கீழிறங்க வைத்து விட்டாள்............

முரளி பற்றி பத்து சொல்லுவதும் அருமை............. ஷாலினி ஒரே சந்திப்பில் எல்லாவற்றையும் மாற்றி விடுவாள்..............

Varshஐ........ "நீ என் மனைவியாகவும்" "என் தங்கையாகவும்" தான் பார்க்கணும்.......... என்ன dialogue..........

dialogue எழுதுறதுல உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது........... அடிச்சிக்க முடியாது...........
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சாரி மல்லி..என்ன சொன்னாலும் ஏற்க முடியல.
வர்ஷூ வலி அதிகம் மல்லி..வெரி சாரி..
இப்படிப்பட்ட மனிதர்கள் தான் அதிகம் சொல்லி இருக்கிறீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா ரஞ்சசசசசசசசசசனி, உன்னால சிண்டு முடியுற
நாத்தனார் வேலை பார்க்காம, சும்மாவே, இருக்க
முடியாதா?
உன்னோடு எல்லாம் குப்பை கொட்டும், பத்மநாபன்தான்
தெய்வம்
இதிலே உனக்கெல்லாம் வாய் வேற?
 

Joher

Well-Known Member
ஹா, ஹா, ரஞ்சினியோட சோல் புரொப்ரைட்டர், வக்கீல் சார் சமாதானக்கொடி காட்டுறாரே
சூப்பர்ப், மல்லி டியர்


மீரா அந்த sweet கொடுத்து packup பண்ணுமா LawDoc ஜோடியை................ தொல்லை தாங்கல..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top