E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

vijivenkat

Well-Known Member
ஒரு வழியாக மனசு விட்டு பேசிட்டாங்க....இனி சண்டை வராதுனு நினைக்கிறேன்.... இந்த ஐஸ்வர்யாக்கு கல்யாணம் ஆன இரண்டு பேரும் முழுமையாக இந்த குற்ற உணர்வு நிலையில் இருந்து வெளிவந்து விடுவார்கள்....
 

fathima.ar

Well-Known Member
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்....

Thamarai..
Movie song
 

Joher

Well-Known Member
Special song to Esh Varsh


நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்
தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே
முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கேறியும்
ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை
தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னன்ன சுகமய்யா தப்பாமல் தப்பை நீ செய்வாயா

ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே
மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா
குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே
கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா
கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்
இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்
கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே
என்னை நீ ஆடாமல் செய்யாதே

So happy today....
 

Manimegalai

Well-Known Member
Thank you so much malli sis:)
இந்த எப்பி வர்ஷியோட முழுமையான காதலை உணர்த்தியது....
பியூட்டி பேரு.....டக்கரு வசனம் அருவியா கொட்டியது......
 

fathima.ar

Well-Known Member
விழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...

விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..


உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....
 

Gomathi1986

Well-Known Member
ஊரைச் சுற்றி வலம் வந்தாலும்
உன்னிடமே உறையும் என் மனத்தேர்...
உன்னை தவிர்த்த உலகை
காண விழைகிறேன்
நீ இல்லாதுலகு எனக்கேது....
உன் கண்களில் கனவுகள்
வளர்த்தேன்
கானலாய் கரைந்தனவோ....
என்னுள் உன்னை நிரப்பி விடு
மனமேங்கும் நீ தந்த ரணம் காந்துகிறது..
என்னுடன் போராடி
உன்னிடம் சரண் புகுந்தேன்
உன் இதயக்கூட்டில் போதிந்து
கொள் உயிர் சுவாசம்
பெற்று நான்
பிழைக்க.......
 
Last edited:

Gomathi1986

Well-Known Member
விழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...

விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..

உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top