vijivenkat
Well-Known Member
ஒரு வழியாக மனசு விட்டு பேசிட்டாங்க....இனி சண்டை வராதுனு நினைக்கிறேன்.... இந்த ஐஸ்வர்யாக்கு கல்யாணம் ஆன இரண்டு பேரும் முழுமையாக இந்த குற்ற உணர்வு நிலையில் இருந்து வெளிவந்து விடுவார்கள்....
அருமைவிழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...
விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..
உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....