banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, கடவுளுக்கே இந்தக்கதியா?
ஹா, ஹா, கடவுளுக்கே இந்தக்கதியா?
எனக்குப் பிடித்த, மிக அருமையான பாடல்,காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
தந்தானானா ..... தந்தானானா...... தந்தானானா.....
(காதல்)
பெ: தூங்காத காற்றும் துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
ஆ: நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
பெ: உள்ளே என்னால் அது காணாது
உன்னால் நின்றேன் ருதுவானது
ஆ: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது நன் நானான....
பெ: நன் நானான....
(காதல்)
பெ: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்
ஆ: நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்
பெ: கனா கண்டால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
ஆ: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய் நன் நானான....
ஹா ஹா ஹாஉன்னை ஒரு தடவை லூசு சொல்லி...வாழ்நாள் முழுசும் லூசு பட்டம் வாங்கப் போறான்....உலகமெல்லாம் லூசு டாக்டர் ஆயிட்டானே..வைத்தியம் பார்த்து பேர் வாங்காட்டாலும்...இந்த பெயர் அழியாது...லூசு டாக்டர்
இந்த டைலாக்க நீங்க வாய் வார்த்தையா சொன்னா எப்படி இருக்கும்ணு கற்பனை பண்ணுணதுக்கே காது தீயர மாதிரி வாசம் வருது பானும்மா......
ஹா ஹா ஹாகுடுக்கலையே மா குடுக்கலையே.....
லவ்லி சாங், தங்கமலர் செல்லம்காதல் கனவே தள்ளி
போகாதே போகாதே..
ஆச மறச்சு நீ
ஒளியாதே ஓடாதே
கனியே உன்னை
காண காத்துருக்கேன்
அடியேய் வழி
நானும் பாத்துருக்கேன்..
தேனாழியில் நீராடுதே மனமே..
பூவாலியில் நீ
தூக்கவா தினமே
செதறாம சிறுமொழி பேசும்
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாலே பரவசமானேன் சுகமா
சிருநூலாய் துணியில் இருந்து
தனியாக விலகி நின்னு
மனமெங்கும் எலகிப்போச்சு மெதுவா
இறகாலே படகா நீந்தி
காத்தில் நானும் மிதந்தேனே
கடிவாள குதிரையாக
எனதாய் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே
காதல் கனவே…
பருவத்தில் பனியோ செஞ்சேன்
பதுங்காம மெதுவா மிஞ்சேன்
புதுவேகம் எடுத்தே நடந்தேன் தனியே
உருவத்த நிழலா பிடிச்சேன்
உறவாக கனவுல பதிச்சேன்
உனக்காக நிசமா துடிச்சேன் மானே
இரவோடு பகலாய் சேர
மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டில்மீனாய்
நானும் உன்னை பார்த்தேனே
சூப்பர்ப் சாங், பாத்திமா டியர்ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
Movieee songgg
ஆமா பா..
டைவர்ஸ்ஸூம் சும்மாவாம்..
போறேன் சொன்னதும் சும்மாவாம்..
நான் அப்படியே ஷாக்காயிட்டேன்...
இனிய அதிர்ச்சி...உமா சொல்லிட்டே இருந்தாங்களே ...அதில் பல்ப் இருக்கும்னு...சரியாப் போச்சே...[/QUOTE][QUOTE="ThangaMalar, post: 81780, member: 2856"]ஆமா பா..
டைவர்ஸ்ஸூம் சும்மாவாம்..
போறேன் சொன்னதும் சும்மாவாம்..
நான் அப்படியே ஷாக்காயிட்டேன்...
ஹா ஹாMam both the episodes are extraordinary...... No words to express ......... இது புது வகையான romance....... பிண்ணிட்டீங்க....... You have made it........
Esh....... கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே சப்பாத்தி ஊட்டுவது...... argue பண்ணி கொண்டே romance க்கு மாறுவது..... கடைசியில் நீ சொல்லலனா என்ன..... நான் சொல்றேன்னு i love you சொல்வது......... கொன்னுட்ட.......
Varsh....... பார்த்த முதல் நாளில் இருந்தே டாவடிப்பது....... பிடிக்கல.... பிடிக்கலன்னு 20 epiயா சொல்வது....... இப்போ கூட பிடித்தத்துக்கும் நல்லவன்னுக்கும் சம்பந்தம் இல்லைனு எதார்த்தத்தை சொல்லுவது........ ஐஸ்க்கும் அதே மாதிரி மனதில் fix ஆகி இருந்தால் என்று கவலை கொள்வது........ பிடிக்கலன்னு சொல்லியே அவன் மனதை அள்ளுவது.... சொல்லிட்டே போகலாம்........ awesome......
But one doubt.........
பிடிக்கல அப்பிடின்ற standல கடைசி வரை இருந்தால் drugs எடுப்பதை ok பாவம்னு சொல்லி விட்டுடலாம்.......
ஆனா பிடிச்சிருக்கு...... ஒத்து கொள்ள மனசில்லை........
Before marriage...... Esh சிங்கப்பூர்ல இருந்து return ஆன அடுத்த நாள் பார்க்கும் போது கண்ணில் என்ன..... வித்யாசமா இருக்குனு கேட்பான்.......
So பார்த்த முதல் நாளிலே பிடிக்கும் போது drugs எடுத்தது என்ன காரணத்திற்காக.....
நீ தான் என்னை drugs வரைக்கும் போகவைத்தாய்........ என்று சொல்வது எதற்காக? மறக்க முடியாமலா...... பிடிக்கல reason அடிபட்டு போகுதே.......
அப்படியே aish matterனா கூட அது after marriage.....
சொல்லு varsh...... சொல்லு.... சொல்லு.....