குடிகார சங்கத்தின்
உறுப்பினர் ஒருவர் தன் நண்பர்களுக்கு விருந்து வைக்க இரவு தன்னுடைய வீட்டில் இருந்த ஆட்டைதிருடி சென்று,சமைத்து தின்று, காலையில் வீட்டிற்கு போக அங்கு ஆடுநின்று கொண்டு இருந்தது. இவனால் நம்ப முடியவே இல்லை தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது? என்று கேட்டான்
இருக்குற ஆட்டஏன் கேக்குறீங்க. ராத்திரியிலே இருந்து நாயகாணாம் அத தேடுங்க முதல்ல என்றாள்
சத்தியவான் சாவித்ரி...
தன் கணவனை ... எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திரமான வரங்களால்... கடுமையாகப் போராடி மீட்டாள்...
..
.. கருத்து : பொண்டாட்டிகிட்ட இருந்து புருஷன ... எமதர்மனால கூட காப்பாத்த முடியாது