chitra ganesan
Well-Known Member
பெரிய கமெண்ட்ஸ் போடனுமா?எதிர்பார்த்தது தான் ... nejama?
thx
naladha epi vara varaikkum dhan 2words comment. aparam perusa poduraen-nu soneenga
story is coming to an end.
i want to thank you for ur wonderful support and love.
initial stage-la neenga niraiya questions kaepeenga... that really helped me a lot to shapen the epis. thanks a lot, Chitra dear.
போட்டுடலாம்.
பிருந்தாவின் காதல் உண்மையாய் இருக்கலாம்.
ஆனால் என்னுடைய பார்வையில் எப்படின்னா
சின்ன வயதில் காணாமல் போன ஆனால் நமக்கு பிடித்த பொம்மை ஒன்று மீண்டும் நம் கைக்கு அருகில் இருக்கு.
அதை சொந்தம் கொண்டாட யாரும் இருப்பது மாறி தெரியவில்லை.இருக்கிறார்களா என்பதும் சந்தேகம்.
சோ நாமே வைத்து கொள்ளலாம் என்பதே.
ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம்.யாராவது வந்து சொந்தம் என்றால்.....
அவளுக்கு என்று இருப்பவன் ஜீவா தான்.
அதனால் தான் அவளின் 9 வருட காதலை 6 மாதத்தில் மாற்றி அவன் மேல் உயிர்யாய் இருக்க வைத்தது.
கண்ணனுக்கு சுதா தான் என்பதால் தான் எத்தனை போராட்டம் ,எதிர்ப்பு வந்தாலும் வருடங்கள் கடந்தாலும் அவர்களின் உயிர் காதல் மீண்டும் அவர்களை சேர்க்க வைத்தது..
நான் பிருந்தா கல்யாண ud அப்பவே சொல்லிட்டேன்.அசோக் க்கு சுதா தான்.அதில் எனக்கு doubt வரவே இல்லை