E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திருப்ப திரும்ப படிச்சு பார்த்துட்டே இருந்தேன்...... ரொம்ப சந்தோஷமா இருந்தது......
எதுவும் எழுத தோணலை.....


ஈஸ்வர் வெளிய தைரியமா பேசுற மாதிரி இருந்தாலும் மனசுல விட்டுட்டு போய்டுவாளோ என்ற ஒரு பயம் இருக்கிற மாதிரி இருக்கு..... முதல்ல தன்னை மத்தவங்க பாக்கிற மாதிரி அவ பார்க்கலை...... அதனால தன்னை அவளுக்கு பிடிக்கலை..... அப்படினு நினைச்ச மாதிரி வந்தது..... இப்போ தனியா இருந்தப்போ அவ சந்தோஷமா இருக்கலைனும் சொல்லறான்..... அஸ்வின் சொன்னதை ...... வர்ஷினி அவனை பார்த்ததை அவனால நம்பவும் முடியலை.....
அவளை பொறுத்தவரை ரொம்ப insecure ...... ஆனா எதையும் வெளிய காட்டிகளை.....
வர்ஷினி உணர்வுகள் எப்போ வெளி வரும்...... ஈஸ்வர் கூட நாங்களும் காத்து இருக்கிறோம்.....

Awesome narration..... beautiful scene setups......
Wonderful episode....
Thank you very much.Mallika:D:D:D
nice lines uma...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
போறேன் எல்லா threadலையும் போய் இதுக்கு ஒரு நியாயம் கேட்கிறேன்.
ஏற்கனவே சவீ thread ல சொல்லிட்டேயே ..போதாதா ?
mad-no-smiley-emoticon.gif

தமுக்கம் ல போய் உட்கார்....:p
 

Hema27

Well-Known Member
ஏற்கனவே சவீ thread ல சொல்லிட்டேயே ..போதாதா ?
mad-no-smiley-emoticon.gif

தமுக்கம் ல போய் உட்கார்....:p
கண்டுபிடிச்சிட்டீங்களா!!?..
தமுக்கம் இல்ல பொன்ஸ் ...
.என் வேலை எல்லாம் கமுக்கமா இருக்கும்.
 

ThangaMalar

Well-Known Member
கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don't talk to me!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
கேக்கமுடியாது போய் தொலையிறியா? அய்யோ

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பிச் சொல்லாதே போய்யா

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?
ஆ? சிற்றிளம்பூவு ஆட்டோ தேடுது டாக்ஸிய தேடுது இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூடத் தேடும்

ஓ ஏனிப்படி ஏனம்மணி நாடகம்?
ஆமா நாடகம். திருநாவுக்கரசி! சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்!

நித்தம் நித்தம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?
ஆமா தீர்ந்து போச்சு Empty-யா சுத்திக்கிட்டுருக்கேன். ஐயா போய்ட்டு வரீங்களா?

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
ஆத்திரமா?
சும்மா இருய்யா வயிறு பத்திக்கிட்டு எரியுது Fire Engine!

நீயில்லாமல் நானா என் பூங்கொடி?
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நானில்லாமல் நீயும் இங்கேதடி
தோ. இருக்கேனே நல்லாதான இருக்கேன்? பாரு.

பூந்தென்றலே என் செல்வமே
I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

வீண் கோபம் ஏன்?
வெவ்வெவ்வெவ்வெவ்வே

ஆண் பாவம் ஏன்?
பாவம்? My foot!

தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா?
ஹா. காதலாவது கத்திரிக்காயாவது.

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ச்சோ... தாங்கலைய்யா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top