தேங்க்ஸ் டா ..சூப்பர் சிஸ்...
தேங்க்ஸ் டா ..சூப்பர் சிஸ்...
தேங்க்ஸ் பவி ..............இப்படி சூப்பர் சொன்னால் ...குகுளுன்னு இருக்கு..ஹி...ஹி...UNGA COMMENTS THAAN SEMMA AZHAGU JI...SUPERRRRRRRRRRRRRRRRR
போறேன் எல்லா threadலையும் போய் இதுக்கு ஒரு நியாயம் கேட்கிறேன்.இவ வேற ..எடுத்து கொடுக்கிராளாமாம்....அவளுக்கு தெரியாது பாரு..ஓடி போ.
nice lines uma...திருப்ப திரும்ப படிச்சு பார்த்துட்டே இருந்தேன்...... ரொம்ப சந்தோஷமா இருந்தது......
எதுவும் எழுத தோணலை.....
ஈஸ்வர் வெளிய தைரியமா பேசுற மாதிரி இருந்தாலும் மனசுல விட்டுட்டு போய்டுவாளோ என்ற ஒரு பயம் இருக்கிற மாதிரி இருக்கு..... முதல்ல தன்னை மத்தவங்க பாக்கிற மாதிரி அவ பார்க்கலை...... அதனால தன்னை அவளுக்கு பிடிக்கலை..... அப்படினு நினைச்ச மாதிரி வந்தது..... இப்போ தனியா இருந்தப்போ அவ சந்தோஷமா இருக்கலைனும் சொல்லறான்..... அஸ்வின் சொன்னதை ...... வர்ஷினி அவனை பார்த்ததை அவனால நம்பவும் முடியலை.....
அவளை பொறுத்தவரை ரொம்ப insecure ...... ஆனா எதையும் வெளிய காட்டிகளை.....
வர்ஷினி உணர்வுகள் எப்போ வெளி வரும்...... ஈஸ்வர் கூட நாங்களும் காத்து இருக்கிறோம்.....
Awesome narration..... beautiful scene setups......
Wonderful episode....
Thank you very much.Mallika
ஏற்கனவே சவீ thread ல சொல்லிட்டேயே ..போதாதா ?போறேன் எல்லா threadலையும் போய் இதுக்கு ஒரு நியாயம் கேட்கிறேன்.
நன்றி சசி ..Kavithai Kavithai... Sama.... Super Ponnamma...
கண்டுபிடிச்சிட்டீங்களா!!?..ஏற்கனவே சவீ thread ல சொல்லிட்டேயே ..போதாதா ?
தமுக்கம் ல போய் உட்கார்....
நீ தான் ரகசியமாக சொன்னியே ..கண்டுபிடிச்சிட்டீங்களா!!?..
தமுக்கம் இல்ல பொன்ஸ் ...
.என் வேலை எல்லாம் கமுக்கமா இருக்கும்.
கண்டுபிடிச்சிட்டீங்களா!!?..
தமுக்கம் இல்ல பொன்ஸ் ...
.என் வேலை எல்லாம் கமுக்கமா இருக்கும்.