E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Indha vikram character malliyoda endha story le pa varuthu...naan read panniyadhu illai...​

இப்படி சொல்லிட்ட...வாயாடி விக்ரமை படிக்கலையா...
சோ..சேட்...உடனே படி...
அதில் கூட அன்னு ..கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டில் போய் உட்கார்நதுக்குவா....
இவன் படுத்துற பாடு இருக்கே....
 

umamanoj64

Well-Known Member
Uma pechu pechodaya.. Appo appo seiyallayum kamichuruvingala..
Mr uma nilamai ennavo???
ஹ ஹா...அவங்க எனக்கு அப்படியே நேரெதிர். ..அமைதி பேர்வழி...வீட்டிலும் இப்படி தான் நக்கல்,கிண்டல் தான். .அவங்க சிரிச்சுட்டு இருப்பாங்க. .என் பேச்சு ரொம்ப பிடிக்கும். .
வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பது என் பையன் தான். .அவனும் இப்படி தான் பேசுவான். .
 

umamanoj64

Well-Known Member
இப்படி சொல்லிட்ட...வாயாடி விக்ரமை படிக்கலையா...
சோ..சேட்...உடனே படி...
அதில் கூட அன்னு ..கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டில் போய் உட்கார்நதுக்குவா....
இவன் படுத்துற பாடு இருக்கே....
பொன்ஸ் நியாபகம் இருக்கா?செந்தில் மாமனார் நம்மகிட்ட வாங்கி கட்டுனாரே. .அதுவு‌ம் அவர் குழந்தையும் செந்தில் குழந்தையும் ஒண்ணா விளையாடும் போது..:mad::mad::mad:இப்ப நினைச்சாலே நல்லா திட்டணும் போல இருக்கு. .:oops::oops::mad::mad:
 

malar02

Well-Known Member
கி..கி...இப்ப சொல்ல முடியாதா இருக்கும்...
அவன் தீவில் ஒரு வாரம் இருக்க சொன்னால்....

200x200px-ZC-226a8ec3_laughing-smiley-face.gif
 

rathippria

Well-Known Member
பொன்ஸ் நியாபகம் இருக்கா?செந்தில் மாமனார் நம்மகிட்ட வாங்கி கட்டுனாரே. .அதுவு‌ம் அவர் குழந்தையும் செந்தில் குழந்தையும் ஒண்ணா விளையாடும் போது..:mad::mad::mad:இப்ப நினைச்சாலே நல்லா திட்டணும் போல இருக்கு. .:oops::oops::mad::mad:
Unmai unmai....the worse character in mallis novel.....no one can justified his act.....
 

ThangaMalar

Well-Known Member
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
 

rathippria

Well-Known Member
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
Wohoo nice its from my fav movie....nice song;)dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top