காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
Rombavae correct-ah sonneenga G F dear,அங்கே தல ன்னு நிருபிச்சிட்டான்..
இனி விவாகரத்தும் கொடுப்பானோ..
Yes Pons dear, I am also waiting,கம்பீரமான தல ...
அஸ்வின் மாற்றம்..
வர்ஷூ நல்லா இருப்பது சந்தோசம்..அதன் பின்னில்..உள்ள ஈஸ்வரை புரியல..
பாவப்பட்டவன்...
சும்மா இருப்பதை விட இப்ப பொங்கியது...ஓகே.
பார்ககலாம்...தல எப்படி சமாளிக்கிறார் என்று
கண்டிப்பாக மாட்டான்...
எதை விட்டுக் கொடுத்தாலும் உறவை விட்டுக் கொடுக்கவே மாட்டான்...
பிரிந்து நிருபிக்க சொல்லுவாளோ..
ஐஷ் அங்கே தானே இருக்கிறா...
Unexpected ud malli sissy
பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை
என் மனதை கொன்று உன்னை மீட்டேடுத்தேன்
என்னை மறக்க துறக்க முடிந்ததோ?
these must be words in esh mind la erukum nu thonuthu
Varsh change is wonderful.. i admire her change siss
Esh life full of pain of 3ys... so much love..
Siss konjam sad still nice ud siss.. super ah koduthuringa....
ஆமாம் மலர்..
ஈஸ்வர் ரசிகையா இருந்து..
அவருக்கு வக்காலத்து வாங்கினதை பெருமையாக உணர்கிறேன்....
பெஸ்ட் காதல்..அவனோடது...அவளுக்கு யாரையும் பிடிக்காது....நினைக்கிற கெத்து.சூப்பர்
என்ன ஒரு வாதம்...
அஸ்வினை அனுமதித்ததும் எனக்கு பிடிச்சது
அதான் நம்பிக்கை.....தல கெத்து.
Hei my dear friends, rombavae arumaiyaaga sonneenga paஇல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற....
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
enakkum ithae aasai than Sindu dear,சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...
வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....
கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???
atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
Superb comment Megalai dearஹாய் சிஸ்.
எதிர்ப்பார்க்கலை இப்படி ஒரு திருப்பம்.
கதை சீக்கிரம் முடிக்க நினைக்கிறீர்களா.
கதை டக்குனு ரொம்ப வருடம் மூவ் ஆகிவிட்டது.. எதிர்ப்பாரதது..
ஆனாலும் எங்க தல காதல் சிறந்தது...
என்பது 100 % நிருபித்து இருக்கார்.
மனைவிக்கு போதையால் கெட்ட பெயர் வரக்கூடாது....அப்படி ஒரு அக்ரிமென்டில் பிரிந்து இருக்காங்க ...இதுக்காகவே...ஈஸ்வரை ரொம்ப பிடிச்சு இருக்கு....
ஆனால் கதையே முடிந்தாலும் வர்ஷி அன்பை உணரமுடியாதா....
very very superb commet Sundaramuma dearதிருமணத்திற்கு முன் தன் காதலை எத்தனை முறை உணர்தினான்??? ஒருமுறை கூட உணர்த்தியதாக எனக்கு ஞாபகமில்லை. ( kadhalai avala unaranum. Kadhalai avan edhavadhu seidhu than unarthanuma???? Idhu ennakku puriyalai..... )
அதே தான் நானும் கேட்கிறேன் அவன் கடமையாற்ற அவளை விலக்கி வைக்கலாம். அவள் சில காரணங்களுக்காக (காரணம் என்னவென்று இன்னும் மல்லி சொல்லவில்லை) அவனை பிரிந்து செல்லக் கூடாதா?( dharalama pogattum pa..... Sadhikkattum....... But enthanai peroda mana varutham, manavedhanai........ Penn endral marakka, manikka therindhu irukka vendum)
நிராகரிப்பு என்பது ஆணுக்கு மட்டுமான ஏகபோக உரிமையா? ( eppovum eetikku potiya ninaikka koodaathu)
உங்கள் வழிக்கே வருகிறேன் ஈஸ்வருக்கு ஐஸ்ர்யா மீது காதல் இல்லை எனவே அவளை பிரிந்தது தவறில்லை என்கிறீர்கள். அவ்வாறெனில் வர்ஷிக்கு ஈஸ்வர் மேல் காதல் இல்லை?? எனும் போது அவள் பிரிந்து செல்ல நினைப்பதில் தறென்ன கண்டீர்கள்?( kadhal illai- nu illai. Avanukku thaguthi illai. Varshini kitta murai thavari eppo nadandthano appovae avan thaguthi elandhu vittan. Varshini avaloda kadhal- i unaralai. Adhanala than ava seiyaradhu muttal thanam endru sollarean. )
Athuthaan Padhu and Murali 2 perumae Varshu-voda pesurathu illaiyae paஒரு விக்கெட் விழுந்தது....அஸ்வின் ..
இன்னொரு விக்கெட்....பத்து நிலை தெரியணுமே...
மல்லி....கி..கி...