நினைத்தால் தான் ஆச்சிரியம்...
இப்படி இருப்பது தான் யதார்த்தமான ஹீரோ...
ஏட்டுக்கல்வி ..கறிக்கு உதவாது...போல ..அவள் கேள்விகள்..
இனி ஈஸால் அவளை நெருங்க முடியாது..
Yesமலர் என்னப்பா.. நீங்க ரொம்ப தைரியசாலி.
இப்போ எல்லோரும் ஈஸ்வரை திட்ட ஆரம்பிப்பாங்க..எங்க மலர் வக்கீல்தான்
பாயிண்ட் ரெடி செய்ய வேண்டும்..
சியர்ஸ் மலர் ரொம்ப பாவம் ஈஸ்..
ஆவார்கள் ..காயம் அதிகம் ...ஆறணுமேApdilam illa.. Kandipa they will turn a loving couple.. Athukku innum evlo kadunthu pogumnu malli mattum arivaargal..
யார் வருவா...பிரிஞ்சிடலாம் ன்னு சொல்லிட்டாளா...எல்லாம் மறந்திடுச்சுYes
இப்போ யாருக்கு முதல்ல உணர்வு வரும்?
யார் யார காப்பாற்ற போறாங்க?...
இல்ல வேற யாராவது வீட்டுக்கு வர போறாங்களா?
அல்லோ பொன்ஸ்யார் வருவா...பிரிஞ்சிடலாம் ன்னு சொல்லிட்டாளா...எல்லாம் மறந்திடுச்சு
அல்லோ பொன்ஸ்
ரெண்டு பேரும் பாத்ரூம் ல மயங்கி கிடக்கிறாங்களே...
யார் வந்து காப்பாற்ற போறாங்க னு கேட்டேன்...
நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு....
யார் வருவா...இது உன் கேள்விக்கு பதில்
இது நானே புலம்பிக்கிறேன்
பிரிஞ்சிடலாம் ன்னு சொல்லிட்டாளா.
என்ன படிச்சேன்னே ..எல்லாம் மறந்திடுச்சு
ஆவார்கள் ..காயம் அதிகம் ...ஆறணுமே