Adhirith
Well-Known Member
இத்தனை நாள் நீ வா போ வாங்க என அழைத்தவள்
எனக்கு தெரிந்து முதல் முறையாக அதுவும்
இரண்டாம் பாக முடிவில்
ஈஸ்வர் என கூப்பிட்டு இருக்கா...
உடனே அவளுக்கு கிடைப்பது தனிமை..
உமா நீங்க ரொம்ப minute ஆ எபி படித்து இருக்கீங்க.
எனக்கு,ஈஷ் ரொம்ப sadஆ இருக்கிறதா,நினைப்பதாக
தோன்றியது.
First time அவன் பேர் சொல்லி கூப்பிடுகிறாள்.
அதை கூட அவன் கவனத்தில் கொள்ளவில்லை....