tharaniiiiiii... thirumbavum poi ozhunga padinga.தெய்வமே நீங்க எங்க மா இருக்கீங்க..... என்ன மாதிரியான எழுத்து..... யாரு மேலையும் குறை சொல்ல முடியாத படி ஒரு சூழல்..... அதுக்கு சரியான விளக்கம்..... மனசு கடந்து அடிசிக்கிறது..... சுதா அசோக் தான் சேரனும் அப்படினு ..... ஆனா நடுவில் பிருந்தா ஜீவா டேனி ஜானு கார்த்திக் எல்லாருமே வறுத்த படுரங்களே..... என்ன பண்ண..... கண்டிப்பா டேனி சுதா ஏதோ ஒரு உறவு முறை இருக்கு......ரெண்டு பேரோட கண் அதுக்கு சாட்சி...... வலியும் கூட சுகமாய் உள்ளது உங்க வரிகளால்..... thanks a lot
ugatta nan idha edhir paakala.
enodai story-ya line by line therija neenga epadi araiyum kuraiyuma padikalama?
கண்டிப்பா டேனி சுதா ஏதோ ஒரு உறவு முறை இருக்கு--- adha nan indha epilayae sollitaen... kavaneenga!!