பத்து மாதிரி ஆட்கள் ..இருக்காங்களா ....sign வேற எதுக்கு கேட்டான்னு தெரியலசலிப்பு எனக்கு எப்போதோ வந்து விட்டது.
மல்லி எப்படியும் அவர்களுக்கு ஒரு நல்வழி
காட்டுவாங்க.
அதனால் நான் அவர்களை disturb பண்ணுவதில்லை.
பத்து மாதிரி ஆட்கள் ..இருக்காங்களா ....sign வேற எதுக்கு கேட்டான்னு தெரியலசலிப்பு எனக்கு எப்போதோ வந்து விட்டது.
மல்லி எப்படியும் அவர்களுக்கு ஒரு நல்வழி
காட்டுவாங்க.
அதனால் நான் அவர்களை disturb பண்ணுவதில்லை.
Very touching pa. Rendu different characters brought up in different environment. Ishwar full ah joint family setup but varsh alone. But she really accept and adjusts with ishwar. Ava valarntha situation LA yarume avallukku sollium kodukalla, ava parthum kathukalai.moreover she is so young too. Ana Nalla matured ah thaan handle pannara. But coming to ish avankitta mattum romba possessive ah irukka so nicely expressed. Munnadiye she has clearly told ennai mattume ninaikira, ennai suthi suthi varugira aal than veenum nu. Now she proves. Superb malli. Every word is mesmerising. But ennavo ish kalyanam pannara varai iruntha oru mogam ippo practical life start aana udane konjam koraiyara Mathiri than irukku. One yr kasta pattathelam OK, appo romba abnormal LA irunthavan but ippo romba towards practical. Let s see how he understand her and mainly he has to clearly make varsh understand Ella situations LA um. Antha porumai avannuku irukkuma ?. Enjoying thoroughly with our finger s crossed. Becoz lots of twists and turn s in the epi. Grt mam.
You are also great,Vidhya.
Brilliantly capture the essence of the characters.
Is she possessive?
I think her feelings are more than possessive.
சில சமயம் typing keyboard மொபைல்ல வராது ..அப்ப smiley மட்டும் ..ஹி...ஹி...
Ha haaaaa.... ஆமா அவனுக்கு அஸ்வின்னாலே அவன் தான் ஏமாந்ததை நினைவு படுத்தப்படுகிறது .... தான் முட்டாளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தன்னுயுடைய இயலாமையை அவனை அஸ்வின் மேல் கோபப்பட வைக்கிறது .. ஆனால் ஈஸ்வர் சும்மா இருக்க மாட்டான், கண்டிப்பாக அவனை துவைச்சு காயப் போடப்போகிறான் ... ஐஸ்க்குக்காக அவனை விட்டால் உண்டு .. ஓரு பொறுப்புள்ள அண்ணனாக அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் மட்டுமே
உணர்ச்சிகரமான உணர்வுபூர்வமான அத்தியாயம் . ..சான்சே இல்லை மல்லி..கொன்னுடீங்க வார்த்தைகளால் . ...கொடீது கொடீது தனிமையும் கொடீது...
மறுபடியும் யாரையாவது தேட வைக்காதிங்க . ...எவ்வளவு பெரிய வரிகள் . .ஈஷ் க்கு அந்த வரியின் வலிமை வன்மை புரியவில்லை . .அவன் உண்மை அறிந்து அஸ்வின் நட்பு கரம் நீட்டுவாளோ..அசால்டாக இருக்கும் ஈஷ் வெளுவெளுக்கப் போகிறான்..
மனதில் இருந்து அத்தனை பழைய சம்பவங்ககளையும்
மனம்விட்டுப் கூறும் வர்ஷ்,
அவன் துணை நாடும் வர்ஷ்
குமரி குழந்தையாகும் வர்ஷ்
பிரிவு தாங்காமல் துயரம் கொள்ளும் வர்ஷ்
காதலால் அன்பால் மட்டும் துணை இடம் இவ்வளவும்
பகிரமுடியும்
நான் சகிக்க முடியாமய இருக்கேன்னு கேட்டதற்கு பதில் பகிர முடில
எப்போதும் இதே கேள்வியை கேட்கும் ஈஷ்க்கு
என்று அவள் தன் அன்பை காதலை உணர்வாளோ பதில் அப்போது பகிர்வாள்...
தன் முன் அவள் அழவில்லை,தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வில்லை
என்று ஆதங்கம் கொண்டவன்,
தன்னிடம் மட்டுமே அவள் வெளிப்படுத்தும் அழுகையின்
காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் கொண்டவனால்,
உணர்வுகளின் வெளிப்பாடுகளையும்,அவற்றின் விளைவுகள்
பற்றியும் அறிய தவறிவிட்டானா?
Boat பெருசா கட்டணும் ஹ ஹா நிறைய பேர் இருப்போம் போல"அழுகை பலருக்கு வடிகால் ஒரு சிலருக்கே அது பலம் , அடுத்த அடி எடுத்து வைக்க ஒரு பற்றுக்கோள் .."
I second. Varshini going to move on from here. Andha silar-ul naanum oruthi.
பொன்ஸ்,இந்த எபி மட்டும் இல்லை, இனி வருபவைகளும்
நம்மை உணர்வு அலையில் அடித்து செல்லக் கூடும்.
ஈஷூடன் சேர்ந்து அவற்றை எதிர் கொள்வோம்.
இந்த கதையே வர்ஷூவின் உணர்ச்சிப் போராட்டங்களுக்கா
ஆன கதையோ.
கப்பல் கட்டுவோம் ...சோழ வழி தோன்றல் தானே.Boat பெருசா கட்டணும் ஹ ஹா நிறைய பேர் இருப்போம் போல
அம்புட்டு நல்லவன் நம்ம ஹீரோ சார் ..அஷ்வின் ஜெயிலிருந்து வந்த பிறகு,
அவன் திருந்திவிட்டான் என்று மல்லி சொன்னதாக ஞாபகம்.
மேலும்,வர்ஷும் அவனிடம் friendly ஆக இருப்பதால்
அவன் எந்த தொல்லையும் தர மாட்டான்
என்று நினைத்தேன்.
ஐஷ் கல்யாணத்தைப் பற்றி நினைப்பது, ஈஷ் மட்டுமே.
அவனுக்குள்ளேயும் ஒரு பய உணர்ச்சி .
எங்கே அவளிட்ட சாபம் பலித்து விடுமோ என்று.