நன்றிகள் பல சகோதரி பானுமதி அவர்களே.
நன்றியெல்லாம் வேண்டாம், சகோதரரே
விக்னேஸ்வரி செல்லம், நல்ல ஒரு வேலைக்கு சென்று,
எல்லா நலன்களையும், எல்லா செல்வங்களையும், பெற்று
தனது துறையில், சிறப்பாக சாதித்து, பெற்றோரான உங்களுக்கும், நாட்டுக்கும், பலப்பல நன்மைகளை செய்து, நல்ல கணவர் அமைந்து, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைத்து, எப்பொழுதும், இருவரும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும், வாழ்வாங்கு வாழ வேணுமுன்னு எல்லாம்வல்ல என்னோட விநாயகப்பெருமானிடம், வேண்டிக்கொள்ளுகிறேன், சகோதரரே
அதென்ன புதிதாக, அவர்களே, போட்டிருக்கிறீர்கள்
அதுவெல்லாம் வேண்டாம், சகோதரரே
எப்பொழுதும் போலவே கூப்பிடுங்கள், சகோதரரே