banumathi jayaraman
Well-Known Member
OK, OK, double OK டா, மீரா டியர்Sundari pathi unduma
eluthiten
nalaiku
epila
podaren
okva
amma
OK, OK, double OK டா, மீரா டியர்Sundari pathi unduma
eluthiten
nalaiku
epila
podaren
okva
amma
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது நீங்க, தங்கமலர் டியர்அது ரொம்ப கொடுமையா இருக்கும், பானு..
நல்ல நல்ல பாட்டெல்லாம் வீணாக்கிடுவா.... Mind voice போட்டு...
அதான் என் பயம்
Parthingala goldநோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது நீங்க, தங்கமலர் டியர்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்தங்கமலர் சகோதரி,இன்று பாடல்வரிகள் இல்லையா? சூப்பராக பாடல்வரிகள் போடுவீர்.
Hi mam
ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,கட்டிய மனைவி வேண்டாம் ஆனால் தன் பிள்ளை வேணும்,அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் , அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார் கெட்டிக்காரிதான்,எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.
நன்றி
Aravin22
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது நீங்க, தங்கமலர் டியர்
பானு, அவ போட்டதுக்கு அப்புறம் பாருங்க...Parthingala gold
banuma na banuma than
amma i love you ma
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...
கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??
கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..
மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
ஹா .........ஹா.......பானு சிரிப்பு காட்டாதீங்க.அருமை, அருமை, மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், பொன்ஸ் டியர்
இந்த கவிதை, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, பொன்ஸ் செல்லம்
AND SORRY, நான் நேற்று கவனிக்கவில்லை, பொன்ஸ் டியர்
me third ..I second Uma...