Wow. இத்தனை அத்தியாயத்தில் நீங்க சாென்ன அசாேக் , சுதா காதலை இந்த ஒரே அத்தியாயத்தில் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் ஜான்சி ஜாேடி . உங்க எழுத்தின் மகிமை. ஆனால் என்னமாேசெய்யோறீங்கன்னு புரியுது. அது என்னன்னு தான்தெரியல. எதுசெய்தாலும் யாருக்கும் பாதகம் இல்லாமல் செய்வீர்களாக !என்ன வேண்டுதலாே ! எத்தனை ஒரு வரி பயமுறுத்தல்கள்?