banumathi jayaraman
Well-Known Member
மற்றவர்களைப்போல, எனக்கு நன்றாகவெல்லாம்
விமர்சிக்கத் தெரியாது, மல்லி டியர்
எழுத்தாளர் எழுதிய கதையின், ஓட்டத்தோடு தான்,
நான் பயணிப்பேன், மல்லி செல்லம்
அவரின் எழுத்துக்களை ஒட்டியே, எனது கருத்தும்
இருக்கும், மல்லி டியர்
நாவலாசிரியரின் எண்ணம், கருத்துக்கோர்வை,
என்னால் மாறிவிடுமோ-ங்கிற,
அவருக்கு, அவரின் எண்ணப்போக்கிற்கு, என்னால்
ஏதாவது இடைஞ்சல் வந்துவிடுமோ-ங்கிற
பயத்தில்,
எப்பொழுதுமே நான் கதையை / கதாப்பாத்திரங்களை
ஒட்டியே பயணிப்பேன், மல்லி செல்லம்
விமர்சிக்கத் தெரியாது, மல்லி டியர்
எழுத்தாளர் எழுதிய கதையின், ஓட்டத்தோடு தான்,
நான் பயணிப்பேன், மல்லி செல்லம்
அவரின் எழுத்துக்களை ஒட்டியே, எனது கருத்தும்
இருக்கும், மல்லி டியர்
நாவலாசிரியரின் எண்ணம், கருத்துக்கோர்வை,
என்னால் மாறிவிடுமோ-ங்கிற,
அவருக்கு, அவரின் எண்ணப்போக்கிற்கு, என்னால்
ஏதாவது இடைஞ்சல் வந்துவிடுமோ-ங்கிற
பயத்தில்,
எப்பொழுதுமே நான் கதையை / கதாப்பாத்திரங்களை
ஒட்டியே பயணிப்பேன், மல்லி செல்லம்