E100 Sageetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
MM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
Super Laks
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
MM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
அழகு லட்சு
 

fathima.ar

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..

இன்பமாய் மாறிய நாட்களில்
ஆளுமை கொண்டவரின்
நட்பும் கூடியது..
நல் உறவை தந்தவள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top