மலர் இந்த ஆட்டோவில் ஏத்திவிட்ட பிள்ளையைக் காணுமே.... ரெம்ப நல்லவளோ...
Super LaksMM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
தல பத்தி எல்லோரும் கவிதை கேட்டாங்க.அஷ்வின் பத்தி எழுத முடியுமா pls.எனக்கு அஷ்வின் ரொம்ப பிடிக்கும். முடிஞ்சா கொடுங்க.will love it.nice da
and thanks
Thank u sinduSuper Laks
அழகு லட்சுMM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
Kodukalameதல பத்தி எல்லோரும் கவிதை கேட்டாங்க.அஷ்வின் பத்தி எழுத முடியுமா pls.எனக்கு அஷ்வின் ரொம்ப பிடிக்கும். முடிஞ்சா கொடுங்க.will love it.
Thank u.Kodukalame
kandippa
உங்களுக்கு யார் மீரா என்று பெயர் வைத்த்து சகோதரி, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா என்று வைத்திருக்கவேண்டும் சகோதரிKodukalame
kandippa