Kalaarathi
Well-Known Member
Last edited by a moderator:
மிக்க நன்றி..... for ur support...
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
மீரா சொன்னதுக்காக நியாயமா நேர்மையா வீட்டில் வந்து கபிலன் பெண் கேட்டால் கூமுட்டை விநாயகம் இப்படி சொல்லி அவனை அவமானப்படுத்திட்டானே
இன்னும் மௌலி வந்து பெண் கேட்டால் என்ன சொல்லுவானோ?
அதற்குள் சாரா மூதேவி ஏதாவது திரிசமன் செய்து திரித்து கூறி விடுவாளோ?
கபிலனும்தானாச்சு விமலாவின் பெற்றோரைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்
ஹா ஹா ஹா
தான்தான் உலக அழகின்னு நினைத்து மீராவை எப்போப் பார்த்தாலும் இழிவாக எண்ணி பழித்து சாராவுக்கு மௌலி நல்ல நோஸ்கட் கொடுத்தான்
Thank u so much...Interesting ah poguthu story.. next episode seekiram podunga pa