27... தாயாய் என் தாரமாய்

Advertisement

உதயா

Well-Known Member
அடப்பாவிங்களா அந்த அப்பாவி சரிகாவை தூக்கிட்டு போயிட்டிங்களா

ஆனால் மது இரவில் மண்டபத்தை விட்டு ஓடி போக தயாரா தானே இருந்தாள் பிறகு எப்படி போகல தாத்தா காவியன் ஏதாவது செஞ்சிருப்பாங்களோ

சரிகா காணும் என்று மது தேடவே இல்லையா

மது தனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கைய‌ அவளே சிக்கலாக்கிக்க போறாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top