தேவாவின் நிலை மிகவும் வலிக்கிறது பெண்ணே .. .... சேஷன் அடம் பிடிக்கும் அறியா குழந்தை போல் தான் உள்ளான்.... பின்னாளில் இருவரும் சேர்ந்தாலும் அவனின் குண கேடுகள் ஊவா முள்ளாய் உறுத்தும்..... பாட்டி இரும்பு பெண் தான் கலையரசி எடுப்பார் கை பிள்ளை... அவர்கள் ஆசை நிறைவேற, கதை இனிதாய் நிறைவேற இருவரும் சேரலாமே தவிர அன்பாய் ஆசையாய் காதலாய் சேர்ந்து வாழ்வது கடினம் given the fact that Deva is duplicate of pragha.....HI FRIENDS...
HERE IS THE NEXT EPISODE
மௌனமாய் எரிகிறேன் 14-1
https://www.mallikamanivannan.com/me-14-2/
PADICHUTTU SOLLUNGA FRIENDS...