குடும்பத்தோட நம்பிக்கையா இருந்தான் சிகா....அதான் அவன் இழப்புல துக்கம் இருந்தாலும் அடுத்து என்னன்னு தடுமாறி நிக்கிறாங்க.... அருண் இவங்களை விட மாட்டான்....
வேந்தன், கபிலன் கல்பனாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம்.... இப்போவே அவளை நெருக்கமா இருக்கலாம்......
சுசீலா அம்மா என்ன குழப்பம் பண்ணப் போறாங்களோ.....
கலகம் வந்தால் வழி பிறக்கும். என்ன கலகம்னு பாப்போம். நன்றி சிஸ்