உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ.கார்த்திக்கின் காதலுக்கு உதவி செய்ய போனதால், கௌதமின் அப்பா அவன் அம்மாவை போலவே காதலுக்காக ஓடிப்போனதாக நினைத்து,நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்க வேண்டாம் என கௌதமை வெறுத்து ஒதுக்கிட்டார்.
கௌதம் தன் அப்பாவை நினைத்து கண்கலங்கியதை கண்ட நிலாக்கு,தன் அம்மாவும் இப்படி தானே என்னை பிரிந்து வேதனை பட்டிருப்பார்கள் என தோனுது.சிம்மை வச்சு கௌதம் இருக்கற இடத்தை தேட முயற்ச்சி பண்றாங்களா.
ஒரு நண்பனுக்கு உதவ நினைத்து இன்னொருவனுக்கு நம்பிக்கை துரோகியாகி விட்டான் கௌதம்.நிலா, கார்த்திக் பேச்சை மட்டும் கேட்டு யோசிக்காமல் அவசரப்பட்டுட்டேனோ என இப்ப நினைத்து என்ன பிரயோஜனம்காலம் கடந்த ஞானோதேயத்தால் ஒரு பயனும் இல்லை.