மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Punitha M

Well-Known Member
அப்பா நல்ல வேளை எங்கிட்டேந்து எல்லாரும் திசை திரும்பிட்டாங்க
அப்பிடிலா தப்பிக்க விட்ற மாட்டோம்..
ஆமா நேஹா புள்ள யாரு ரூம்புக்கோ போய் உறண்ட இழுத்துச்சே..

அந்தபையன் யாருண்ணு சொல்லவே இல்ல..
ஆதிய கண்ணுல காட்டி எங்கள திசை திருப்பிட்டிங்க:p
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அப்பிடிலா தப்பிக்க விட்ற மாட்டோம்..
ஆமா நேஹா புள்ள யாரு ரூம்புக்கோ போய் உறண்ட இழுத்துச்சே..

அந்தபையன் யாருண்ணு சொல்லவே இல்ல..
ஆதிய கண்ணுல காட்டி எங்கள திசை திருப்பிட்டிங்க:p
ஜீவா கூட படிக்கிற பையன்னு சொல்லியாச்சே....

ஆதி இப்பதானே வந்திருக்கான்....போக போக அவனே அவன் யாருன்னு சொல்லுவான்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
சரி தொலை ஒரு நல்ல அடிமைய விடவேணாமுன்னு நினைச்சி....நான் குடுக்குற இம்சைய பொறுத்துக்கிட்டு இருக்காரு டியர்
அடிமையா!நீங்களா!நம்பிட்டோம்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நான் வரேன், நான் வரேன்
காப்பி போடற வேலைக்கு
நான் வரேன், கற்பகம் டியர்
யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் பானும்மா...காப்பி போட இல்ல.... கமெண்ட் பண்ண
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top