அனைவருக்கும் வணக்கம்,
மயிலிறகு பெட்டகம் 19
எனது இரண்டாவது கதையின் இறுதிக்கு வந்தாயிற்று. முதலில் இதுவரை கதையை தொடர்ந்து வந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்.
இந்த கதை ஆரம்பித்ததில் இருந்து நிறைய தடைகள். இடையில் நிறுத்தி விட்டு பிறகு தொடங்கலாம் என்று கூட தோன்றியது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மீண்டும் வந்து தொடர்ந்ததற்கு நீங்கள் மட்டுமே காரணம்.
படித்து கருத்து சொன்னவர்களுக்கும் , படித்தவர்களுக்கும்...மீண்டும் மிகப்பெரிய நன்றிகள்....
இந்த கதையை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இயல்பாய், படித்ததும் லேசாய் உணரும் வண்ணம் எழுத நினைத்தேன். இயன்றவரை எழுதியும் விட்டேன்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி,
A huge thanks to banumathi jayaraman, krishnav, mahalakshmi lokesh, magalaveera, geethasen, shaloostephen, padhusbi, sivaguru, Ragulsubramaniyan,zaky, sumee........ Etc..
vera yaradhu vitrundha avangalaukum thanks.....
விரைவில் அடுத்த கதையுடன்...
நன்றி,
ப்.மதுரா
மயிலிறகு பெட்டகம் 19
எனது இரண்டாவது கதையின் இறுதிக்கு வந்தாயிற்று. முதலில் இதுவரை கதையை தொடர்ந்து வந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்.
இந்த கதை ஆரம்பித்ததில் இருந்து நிறைய தடைகள். இடையில் நிறுத்தி விட்டு பிறகு தொடங்கலாம் என்று கூட தோன்றியது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மீண்டும் வந்து தொடர்ந்ததற்கு நீங்கள் மட்டுமே காரணம்.
படித்து கருத்து சொன்னவர்களுக்கும் , படித்தவர்களுக்கும்...மீண்டும் மிகப்பெரிய நன்றிகள்....
இந்த கதையை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இயல்பாய், படித்ததும் லேசாய் உணரும் வண்ணம் எழுத நினைத்தேன். இயன்றவரை எழுதியும் விட்டேன்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி,
A huge thanks to banumathi jayaraman, krishnav, mahalakshmi lokesh, magalaveera, geethasen, shaloostephen, padhusbi, sivaguru, Ragulsubramaniyan,zaky, sumee........ Etc..
vera yaradhu vitrundha avangalaukum thanks.....
விரைவில் அடுத்த கதையுடன்...
நன்றி,
ப்.மதுரா
Last edited: