SHANMUGALKSHMI Well-Known Member Tamil Novel Writer Oct 10, 2019 #1 “விற்புருவ மத்தியிலே ரத்தநிற பொட்டிட்டு மீன் போன்ற கண்ணிலே மயக்கிட மை இட்டு காஞ்சியிலே நெய்த பட்டில் என் நெஞ்சைத்தைத்து போனவளே நேசம் கொண்ட என் நெஞ்சை பாசத்தோடு பற்றிக்கொள்ளடி” Attachments istockphoto-835330434-1024x1024.jpg 152.4 KB · Views: 0
“விற்புருவ மத்தியிலே ரத்தநிற பொட்டிட்டு மீன் போன்ற கண்ணிலே மயக்கிட மை இட்டு காஞ்சியிலே நெய்த பட்டில் என் நெஞ்சைத்தைத்து போனவளே நேசம் கொண்ட என் நெஞ்சை பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”