Kani ku onnum agadu da un kadalala Ava nalla erupa, Oru kudumbame avalukaga erukum bodu avaluku eduvum agadu, durai kadir rendu perum super da avanumgalai porati eduthutimga, very nice update maheswari dear thanks.
எத்தனை பேருக்கு விபத்தை பாக்கறப்ப உதவனும்ன்னு எண்ணம் வருது??!
கேள்விக்குறிதான்
அந்த வகையில உதவின பெரியமனிதரோட குணம் போற்றத்தக்கது
தன்னை மறந்த நிலையிலகூட துரையோட குரல் கேட்டு அவ உணர்வுகள் பதிலளிக்கறது நைஸ்
அதிலும் அவனுக்கு ஒன்னுமில்லையேன்னு பாத்து ஆறுதலாகறதும்.. அவளோட அண்மையில துரை தனக்கான ஆறுதலை தேடுறதும் லவ்லி
அந்த பெரியவர் தன் சந்தேகத்தை சொன்னதும் கதிர் உடனே அதை கண்டுபிடிச்சு தங்கையோட விபத்துக்கு காரணமானவனை தண்டிக்க பிளான் போட்டதுமில்லாம ஊர்காரங்களை பாத்து அதிலிருந்து தப்பிக்கவும் வழி செஞ்சது அருமை
கொஞ்சம் பதறவைத்து, கலங்க வைத்து, நெஞ்சம் நெகிழ வைத்து, அப்பாடி! என்ற நிம்மதி உணர்வை மனதுக்கு கொண்டுவந்து, துரையின் அதிரடியை ரசிக்க வைத்து, கதிரின் புத்திசாலிதனத்தில் புல்லரிக்க வைத்து என்று அத்தனை உணர்ச்சிகளையும் எங்களிடம் ஒரே பதிவில் வெளிக்கொண்டு வந்துட்டீங்க மகேஷ்.