மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா துரை மாதிரி ஓர் பையன பார்க்க முடியுமானு தெரியவில்லை கனி போனது கோவம் இருந்தாலும் கனி பார்த்த உடனே அவன் ஏன் இப்படி இளச்சி போயிட்டானு நினைச்சனே தவிற அவள் நம்மள விட்டு போனவல் என்று கோபம் வரவில்லை இது தான் காதல் ஒருவர் காதலித்தால் தன் துணை என்ன தவறு செய்திருந்தாலும் அது தெரிந்தோ தெரியமில்லையோ இருந்தாலும் அது அவர்களுக்கு கண்களுக்கு தெரிந்தாலும் மனதுக்கு தெரியாது இதை தான் துரை செய்திருக்கிறான் ஊரார் பேச்சுகளும் இழிவுகளும் அவன் மனதில் இருக்கத்தான்செய்யும் அது அவன் காதல் காலப்போக்கில் அவன் ரணத்தை ஆற்றும் . கனி அவள் சிறு பிள்ளை தானே திடிரேன நடந்து நடந்து சம்பவங்களாள் அவளால் என்ன செய்ய முடியும் அவள் விட்டை விட்டு போகும் பொழுது கூட அவளுக்காக நினைக்கவில்லையே மற்றவர்கள் நன்மைக்காக என்று போயிருக்கிறாள் இனி துரையின் காதல் அவளை பக்குவபடுத்தும். ஏம்பா கதிர் நாங்களே பிரியா அக்காகிட்ட சொல்லி உனக்கு ஜோடி சேர்த்த நீ உன் தங்கச்சிங்ககூட சேர்ந்துகிட்டு இப்படியே குச்சி மிட்டாய் குருவிரொட்டியும் சாப்பிட்டுகிரு அங்க உன் காதலுக்கு உன் மச்சான் பாலையே உத்திடுவன்போல சீக்கிரம் போயி காயித்திரிக்கிட்ட உன் காதலை சொல்லு என்னவோ போப்பா உன்னை பத்தி நாங்க தான் கவலைபடுறோம் அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் மேகலா சிஸ்... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்.... துரை இவள் மேல வைச்ச காதல் எல்லா தவறையும் மறைக்க வைச்சிருச்சு சிஸ்... கண்டிப்பா நம்ம கதிர் துரைக்கே ஆப்பு வைச்சாலும் வைப்பான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் துரை முதல்ல உன் வண்டிய ஒழுங்கா ஓட்டு அப்புறம் கதிருக்கு பார்க்கலாம்... அவரு தெளிவா ரூட் போட்டு வச்சிருக்காறூ.... இதுல நீ வேற....
ஹாஹாஹாஹா நீங்க சொன்னிங்கன்னு சொல்லிருறேன் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai Kani rendu peru kittayum nalla munnetram:love: duraiyoda sotthukalai meetu edukanum appo than andha aalunga adanguvaanga...durai kathir manasa therinjukittu avan vaayala solla veika plan panraanu ninaikiren.....
Durai nee muttham kudakka ninaicha udane kuduthu irukanum nee yosikirathukulla unakku alarmla irundu Amma varaikum thadaikalaa varuthe.....
இனி கனியும் துரைய புரிஞ்சுக்குவா டியர்...துரை என்ன பிட்ட போட்டாலும் நம்ம கதிர்கிட்ட ஒன்னும் பண்ண முடியாது டியர்.... ஹாஹாஹா ஒரு முத்தத்துக்கே இவ்வளவு யோசனையா.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top