பேரன்பு பிரவாகம் -6

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: மலர் எல்லா இடத்திலும் உன்னோட தைரியத்தை வெளிபடுத்தணும் என்று அவசியம் இல்லை :cautious: :cautious: :cautious: நீ நேர் வழியில் போற என்று உன்னோட எதிரியும் நேர் வழியில் வந்து உன்னை தாக்க மாட்டான் :rolleyes::rolleyes::rolleyes: பண பலமும் அதிகார பலமும் உள்ளவன் உன் குடும்பத்தை என்ன வேணாலும் செய்யலாம் :sleep::sleep::sleep::unsure:

அடுத்தவர்களுக்கு நல்லது செய்றேன் என்று சும்மா கண்மூடித்தனமாக எதையும் செய்ய கூடாது :confused::confused::confused:சில‌ இடங்களில் ஒதுங்கி போனாலும் தப்பு கிடையாது :censored::censored::censored:

அவ வருங்கால புருஷனோட ஹாஸ்பிட்டல் என்று லேட்டா வரா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இரண்டு பேரோட எதிர் காலமும் பிரகாசமா தான் இருக்கு :LOL::LOL:

வீட்டையும் கடையையும் இரண்டாவது மகனுக்கு கொடுக்கணும் என்று விஷ்ணு கிட்ட சொன்னால் சரின்னு தான் சொல்லுவான் அதை விட்டுட்டு அவனை பணக்கார குடும்பத்தில் விற்க அலையுறியே :cautious::cautious::cautious::cautious:

விஷ்ணுவ பலி கொடுக்க அவன் அப்பன் ரெடி ஆகிட்டான்:unsure::unsure::unsure:
மலரை அடக்க அவ சித்தியோட ஜாதக நம்பிக்கைய தனக்கு சாதகமாக பயன் படுத்திக்குவானோ :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
எனக்கு என்னவோ பிரவாகன் எதிர்காலம் தான் பிரகாசமா தெரியுது....

இவன் இப்ப பொங்கறதுக்கெல்லாம்....


மலர் ஜாதகத்தில என்ன சொல்லப்போறாங்க, கஷ்டப்படப் போறான்னா?

விஷ்ணு பிரவாகனுக்கு கண்டிப்பா support செய்யப்போறதில்லை? அந்த hospital க்கு மருமகன் மருமகளால தான் விடிவுகாலமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top