அட போமா, எப்படியும் அவன ஏத்துக்க போற, இதுக்கு சண்டை போட்டா என்ன போடலனா என்ன.. வேஸ்ட்டு... ஆனா தர்மேந்திரனுக்கு கோயில் கட்டனும் இந்த கிரிமினல பணிச்சூழலியல் ஒரே ஆள் அவர்தான்..
என்னடா இன்னிக்கு தொடக்கம் முதலே பேரன்புபிரவாகமா இருக்கேன்னு நினச்சேன்.
கடைசியில் வெடிக்க வெச்சுடீங்க அணுகுண்டை.
மலருக்கு ஒரு threat கல்யாணம் செய்துகொள்ள.
அவ அப்பாக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இவன் ஏதோ pressure கொடுத்துருப்பானோ?
எப்ப இந்த decision அவன் எடுத்துருப்பான்?
ஆக ஜோசியர் இவனோட setup தானா இல்லை அது ஒரு divine coincidence-ஆ?