ManjuMohan
Well-Known Member
Seri, Ava thoongum podhu matha vendiyathuIt is not safe to give unnecessary sedation
That too when someone is weak and haven't had proper food for days
Seri, Ava thoongum podhu matha vendiyathuIt is not safe to give unnecessary sedation
That too when someone is weak and haven't had proper food for days
அப்படி எல்லாம் நம்பிடாதீங்க அவன் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கல அதுக்கு பிறகு மலரோட பழகி அவளோட குணத்தில் பார்த்து வேணா காதல் வந்திருக்கும்Exactly.
நான் இன்னும் பாதி type செஞ்சு நிறுத்தி வெச்சுருக்கேன் 24th update -ல உங்களுக்கு reply. எப்படியும் கதை முடியறதுக்குள்ள முடிச்சுடுவேன்.
ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லியே ஆகணும். பிரவாகன் நிஜமாவே மலரை காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுருக்கான் என்று நான் நம்ப ஆரம்பிச்சு இருக்கறதே இந்த episode-ல இருந்து தான்.
25th update-ல வர last dialogue with கீர்த்தி அது தான் ஆரம்பம் அவன் மேல கொஞ்சமே கொஞ்சமா நம்பிக்கை வர.
உங்க கடைசி para தான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அப்படி நடந்தால் நல்லா தான் இருக்கும்.அப்படி எல்லாம் நம்பிடாதீங்க அவன் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கல அதுக்கு பிறகு மலரோட பழகி அவளோட குணத்தில் பார்த்து வேணா காதல் வந்திருக்கும்
இந்த கதையை நான் இதுவரை சீரியஸா படிச்சதே இல்லை அன்னைக்கு உங்க கூட டிஸ்கஸ் பண்ணும் போது ரொம்ப யோசிச்சு மண்டை சூடாகிடுச்சுஅப்பவே இனி சீரியஸ் டிஸ்கஷன் உள்ள போக கூடாது என்று முடிவு செஞ்சுட்டேன்
பிரவா கேரக்டர் ஆரம்பத்தில் இருந்தே வெறும் வாய் சவாடல் பேசுற மாதிரி தான் இருக்கு இதுவரை அவன் சவால் விட்ட எதையும் செஞ்சதில்லை அதனால் விஷ்ணு மிருணா விஷயத்தில் அவன் பேசுவதையும் நான் சீரியஸா படிப்பதில்லை
இதுவரை விஷ்ணு மிருணா விஷயத்தில் பெருசா தலையிடல இனி அவங்களை பத்தி யோசிக்க கூட நேரம் இருக்காது ஏன்னா மலர் அவன் கிட்ட பேசாததால் அவன் கவனம் மலர் மேல் மட்டும் தான் இருக்கு.இன்னும் குழந்தை பிறக்கிற வரை மலர் அவனை ஒரு வழி ஆக்குவா . இனி மலரை சமாளிக்கிறதில் மட்டும் தான் அவன் கவனம் இருக்கும்
விஷ்ணு மிருணா ரொமான்ஸ் பார்த்து எதிர் காலத்தில் பொண்டாட்டிய கரெக்ட் பண்றது எப்படி என்று பிரவா விஷ்ணு கிட்ட யோசனை கேட்கிற அளவுக்கு மாறினாலும் மாறலாம் ஏன்னா இப்போ தான் தமன் கிட்ட புலம்ப ஆரம்பித்து இருக்கான்