செம எப்பி
அடுத்து என்ன நடக்குமோ என்று விறுவிறுப்பா போனது
ஹீரோ அம்ஜத் மாஸ் காட்டிட்டார்
அவர் பேசுற ஒவ்வொரு வசனமும் பக்கா..
ஜாபர் சொன்னதும்
கண்ணை பாருங்க அது பொய் பேசாது
ஆர்யன் போலிகளை கண்டு ஏமாந்து
பெரிய தவறு செய்துட்டான்...
திரும்ப திரும்ப அதே தவறு
எல்லாத்தையும் அக்கா, தங்கையிடம் சொல்வது இவன தலையில் நல்லா கொட்டனும் என்று தோணுது..
எப்படியோ உண்மையை கண்டு பிடித்து விட்டான்.
இப்ப தன்வீர், ருஹா
எல்லோரையும் எப்படி எதிர்கொள்வான்..
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.