மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
ஏன்மா கௌரி
என்னம்மா இது என்ன ஏதுன்னு தெரியாமலே எடுத்தவுடனே இப்படி உன் ஆம்படையானுக்கு அறிவிருக்கான்னு கேட்டுட்டே?
(அவனுக்கு அது கொஞ்சம் கம்மிதான்
ஆனாலும் இப்படி பட்டவர்த்தனமா நீ கேட்டிருக்கக் கூடாது கௌரி)
மதுரைக்கு வந்தும் புருஷனும் பொண்டாட்டியும் இன்னும் மனசு விட்டு பேசிக்கலையா?
அடேய் சாம்ப சதாசிவம்
உனக்கு பிடிச்சதை அவள் தெரிந்து வைத்திருப்பது போல கௌரிக்கு என்ன பிடிக்கும்ன்னு நீயும் நைட் டின்னரில் தெரிஞ்சு வைச்சுக்கோடா
ஹா ஹா ஹா
அவங்களிடம் டம் இருக்கும் பணத்துக்காக பெற்றோரை கூட்டிட்டு போக மகேஷ் வந்திருக்கிறானா?
இளைய மகனிடம் பணத்தைக் கொடுத்த பிறகுதான் வெங்கடாசலத்துக்கு புத்தி வருமோ?
எப்படியோ போய் தொலையட்டும்
இனி அவன் கூட பெற்றோரை வைத்துக் கொள்ளும் எண்ணம் மட்டும் சிவசங்கருக்கு இனி இல்லை
நல்ல அருமையான பெற்றோர்
வாழ்க வளமுடன்