J JRJR Well-Known Member Mar 22, 2021 #60 நல்ல கேள்வி சிவா கேட்டது. நடு வீதியில் இரு பெண் பிள்ளைகளும் சொந்த தம்பியும் நிக்க வச்சுட்டு இப்ப வந்து இவ்வளவு வியாக்கானம் தேவையா? கெளரி குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பதற்கு ஏற்ப சாந்தியை மன்னித்து ஏற்று கொள்கிறாள்.
நல்ல கேள்வி சிவா கேட்டது. நடு வீதியில் இரு பெண் பிள்ளைகளும் சொந்த தம்பியும் நிக்க வச்சுட்டு இப்ப வந்து இவ்வளவு வியாக்கானம் தேவையா? கெளரி குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பதற்கு ஏற்ப சாந்தியை மன்னித்து ஏற்று கொள்கிறாள்.