மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அச்சோ
அதுக்குள்ளே முடிந்து விட்டதே
அப்டேட் குட்டியா இருந்த மாதிரி ஒரு பீலிங்கு
அடேய் சாம்பசிவம் சதாசிவம்
என்னடா வீட்டுக்கு அக்கா வந்தால் விரட்டாத குறையா இப்படி நடந்துக்கிறே
சாந்தி பாவம்
மகேஷ் ஆரம்பிச்சு வைச்ச வேலைக்கு அவள் புருஷன் இவங்களுக்கும் பங்கு வாங்க சொன்னால் சாந்தி என்ன பண்ணுவாங்க?
கூட ப் பிறந்த பொம்பளைப் பிள்ளைகளுக்கு செய்யறதுக்கு கணக்கு பார்க்கக் கூடாதுடா சதாசிவம்
சாந்திக்கு செஞ்சால்தான் உன்னோட இரண்டு மகள்களும் நல்லாயிருப்பாங்கடா
இதெல்லாம் உனக்கு ஜமுனா சொல்லித் தந்திருக்கணும்
அதுவே ஒரு மூதேவி
அது எங்கேயிருந்து உனக்கு நல்லதெல்லாம் சொல்லித் தர்றது?
கௌரி இல்லாட்டா ஒண்ணுமில்லைன்னு இப்போ ரொம்ப நல்லவனாட்டம் ஸீன் போடுறே
அப்போ அவளைக் கல்யாணம் செய்ய எம்புட்டு தயங்கினே
நீயெல்லாம் பேசவே கூடாது கௌரிசங்கர்