நடைமுறையில் சாத்தியமே இல்லனு தெரிஞ்ச பிறகும் ஏன் அதையே பேசி, இன்னும் சிக்கலாக்கி வலியோட ஏன் வாழனும்? சொன்னமாதிரி அவங்க அவங்க எல்லைல நின்னுட்டு வாழ்க்கையோட போக்குல போகலாமே.
பாவனா பேசிப் பேசியே விஜயை எமோஷனலா வீக் ஆக்குறா.... அவன் ஏதோ பெரிய குற்றம் பண்ணிட்ட மாதிரி அவனை பீல் பண்ண வைக்குறா....
விஜயும் லவ் சொன்னா நோ சொல்லிட்ட தானே... அதோட விடாம அவளுக்கு வலிச்சா நீ என்ன பண்ணப் போற... எதுவும் முடியாதுன்னு தான அப்புறம் என்ன...
She is directly and indirectly forcing him to accept his love for her ..which is in a way..very awkward.
Renu mam choose this time rather a very complex n different subject. Let her succeed in her own way.
அருமை ரேணு டியர்.
அவங்கள எப்போ தான் டா காப்பாத்துவீங்க??
மனசு முழுக்க இவ்ளோ ஆசையும், காதலும் வச்சுக்கிட்டு........ இவங்க சேருவதற்கு தான் என்ன வழி?? கனமான பதிவு.