மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
ஸ்ரீபத்மாவிடம் வாசு காட்டும் அக்கறையும் கவனிப்பும் ரொம்ப நல்லாயிருக்கு
இவங்க இரண்டு பேருக்கும் இன்னிக்கு இன்னும் சர்ப்ரைஸ் இருக்கா?
சூப்பர்
சுந்தரம் பத்மாவிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் அப்பாவிடம் பத்மா வைத்திருக்கும் பாசமும் கூட நல்லாயிருக்கு
அலோ மிஸ்டர் கோதெண்டம்
நீங்க ஏன் வாசுவிடம் இப்படி அக்கறை காட்டாமல் தெண்டமான அப்பாவா இருக்கீங்க?