நெஞ்சமெல்லாம் காதல் - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நெஞ்சமெல்லாம் காதல் - 5" வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நெஞ்சமெல்லாம் காதல் - 5 - 1

நெஞ்சமெல்லாம் காதல் - 5 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

கேட்டுப்புட்டாகளே கேட்டுப்புட்டாகளே
லச்சுமியும் அவிய ஊட்டுக்காரரும் கேட்டுப்புட்டாகளே
கயலு பிள்ளையை மதியழகனுக்கு பொண்ணு கேட்டுப்புட்டாகளே
கயல்விழிக்கு இஷ்டம்தேன்
சுந்தரேசன் நீங்க என்ன சொல்லுறீங்கப்பு?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
முத்து தன்னிடம் உதவி கேட்டு வந்தவங்களை தனக்கு சாதகமாக கயலை பொண்ணு கேட்கிறாரே. மலர் பற்றிய உண்மைகள் இப்பதான் அப்பாவுக்கு தெரியவருகிறது. சிறியவளானாலும் கயல் மலருக்காக தன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாள். பாவம் மணிமாறன்.:love::love::love:
 

Saroja

Well-Known Member
கயலு தன் அக்காவின் கல்யாணம்
நடக்க தன் வாழ்க்கைய
பத்தி கவலைப்படாமல்
முடிவு எடுத்துட்டா
அப்பா என்ன நினைக்கிறார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top