அடப்பாவி சுந்தரேசன்
அவ்வளவு பெரிய தொகை பத்து லட்சம் பணத்தை எடுக்கப் போற மனுஷன் ஒத்தையாவா போறது?
கூட மணிமாறன், மருது யாரையாவது இளந்தாரிப் பையனைக் கூட்டிட்டு போயிருக்கலாமில்லே
"ஊமை ஊரைக் கெடுக்கும்"ங்கிற மாதிரி அமைதியான பொண்ணுன்னு பேர் வாங்கிய இந்த மலர்விழி என்ன வேலை பண்ணி வைச்சிருக்கிறாள்?
இது தெரிஞ்சால் மூத்த பேத்தியை மட்டும் கொண்டாடும் பேச்சியம்மாள் என்ன செய்வாள்?
அதுசரி
வானதி அருள்மொழி எங்கேப்பா, லதா டியர்?
இன்னிக்கு வரக் காணோமே
Nice EPடியர் நட்பூஸ்,
"நெஞ்சமெல்லாம் காதல் - 4" வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...
நெஞ்சமெல்லாம் காதல் - 4 - 1
நெஞ்சமெல்லாம் காதல் -4 - 2
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...