Udhay கொஞ்சம் கொஞ்சமா அவன் ego ல இருந்து இறங்கி வாரான். நல்ல முன்னேற்றம்
ஜெயந்தன் பூவைக்கு ஏதோ பெருசா தப்பா பண்ண try பண்ணிருப்பாணோ? உதய் சொல்றத முழுசா சொல்லிட்டா கொஞ்ச நாள் வருத்தமா போயிடும்..இப்படி சொல்லாம இரண்டு பேரும் கஷ்டபடுவதற்கு
அவன் ஜெயந்தனுக்கு தீங்கு செய்தானா என்பது தெரியாமல் ,மனசு விட்டு பேசாம மறைமுகமா குற்றம் சாட்டுதல் தவறு. Uday கொஞ்சம் முன்கோபி. ஆனால் அம்மா குடும்பம் மனைவி என அனைவரிடமும் ரொம்ப அன்பு உள்ளவன்.