mallika Administrator May 1, 2020 #1 நன்றி! நன்றி! நன்றி! நீ என்பது யாதெனில் 25 1 நீ என்பது யாதெனில் 25 2
ThangaMalar Well-Known Member May 1, 2020 #2 ஏன் அர்த்த ராத்திரியில இப்படி உக்காந்திருக்கே ன்னு அன்பா கேட்க மாட்டானா... கண்ணுக்கு தான் அவ மாற்றம் தெரியாம போச்சி.. கருத்துக்குமா உணராம போச்சி ... Last edited: May 1, 2020
ஏன் அர்த்த ராத்திரியில இப்படி உக்காந்திருக்கே ன்னு அன்பா கேட்க மாட்டானா... கண்ணுக்கு தான் அவ மாற்றம் தெரியாம போச்சி.. கருத்துக்குமா உணராம போச்சி ...
Sainandhu Well-Known Member May 1, 2020 #3 hi mallieeeeeee கடைசி இரண்டு வரிகள்..... Malli s touch...... Last edited: May 1, 2020
Manimegalai Well-Known Member May 1, 2020 #5 தையிரியம் நிறைந்த சுந்தரிய ஏக்கம் நிறைந்தவளா மாத்திட்டானே கண்ணன்.. ஏன்டா இப்படி இருக்க வயல் வேலை செய்ற பிள்ளை பேஷியல், புருவம் திருத்தி அழகு உடை அணிந்து உன்ன பார்வைக்கு காத்திருக்கு... நீ சரியான மட சாம்பார் da.. Last edited: May 1, 2020
தையிரியம் நிறைந்த சுந்தரிய ஏக்கம் நிறைந்தவளா மாத்திட்டானே கண்ணன்.. ஏன்டா இப்படி இருக்க வயல் வேலை செய்ற பிள்ளை பேஷியல், புருவம் திருத்தி அழகு உடை அணிந்து உன்ன பார்வைக்கு காத்திருக்கு... நீ சரியான மட சாம்பார் da..
ThangaMalar Well-Known Member May 1, 2020 #6 நான் கேட்டேனா.. சந்திரமுகி ரஜினி ஸ்டைல்ல கற்பனை பண்ணவும் சிரிப்பு வந்தது...