சின்னண்ணன் தண்ணியடிச்சாலும் தங்கை கிட்ட ஆஷு நெருங்கிடக்கூடாது ன்னு தெரிஞ்சுக்கிற அளவுக்கு அறிவோடதான் இருக்கிறான்...
இரவில் ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது நல்லதல்ல னு வரைக்கும் புரியுது குடிகாரனுக்கு....
படங்காட்டிக்கு பணம் பேர் புகழ் தான் பெருசா தெரியுது பொண்டாட்டி குடும்பம் விட... ஆனாலும் அவன் பெத்த பிள்ளைங்களுக்கு இளகும் மனசு அடுத்தவன் பெண்ணான பொண்டாட்டிக்கு இளகலையே... அவ ஒரு மாசம் பிள்ளைகளை இவன் கிட்ட விட்டுட்டு அம்மா வீடு போயிட்டு வரணும்... அப்போ புரியும் அவளோட இடம்.....
பார்கவி வீட்டு பொறுப்புக்கு வந்தாச்சு...
ஆஷு சுந்தரை கைக்குள்ள வைக்க லகான் போட்டாச்சு...
ரங்கா டீடெயில்ஸ் கூட ஆஷுக்கு தான் தெரியுது...
மஹதி பொறுப்பெல்லாம் எடுத்தாச்சு... ஆராய்ச்சிக்கு ஆஷு ஹெல்ப் பண்ணுவானா???
பசங்க ரெண்டு பேருக்கும் இவங்க 3 பேரும் தான் கடிவாளம் போடப்போறாங்க...