வண்ண வண்ண மலர்களால் மணமேடை அலங்காரம் செய்ய பட்டு பார்ப்போரை கவர்ந்து கொண்டு இருந்தது கலர் கலர் விளக்குகளும் மலர்களுக்கு போட்டியாக ஜொலித்த வண்ணம் இருந்தன ஆனால் ஜொலிக்க வேண்டிய இவர்களோ இறுகி போய் இருந்தனர்.
ஆதி (ஆதி மாநிறம் ஆறடி உயரத்துடன் பார்ப்போரை கவர்ந்து கொண்டு இருக்கும் கண்கள். தன் பார்வையில்
அனைவரையும் கணித்து விடுபவன் ). வெண்ணிலா. ( நிலவில் இருந்து வந்த தேவதையாக வலம்
வருபவள் பால் போன்ற முகத்துக்கு அவளுடைய இரண்டு கண்்ணும் அழகு
சேர்க்கும் இடை வரை நீண்ட கூந்தல் மற்றும்அவளுடைய சிவப்பு நிற உதடுகள் பார்ப்போரை சுவைை்க தோன்றுும் ( அவளுக்கு தெரிஞ்சா மவன நீ செத்த ) ஆக மொத்தம் அம்புட்டு அழகு ) ஒரு வழியாக சொல்லி ஆச்சு ப்்பா..
அய்யர் மந்திரத்தை ஓதியபடி மாப்பிள்ளையை
அழைத்து வாங்க என சொல்ல ஆதியை அழைத்து வந்தனர் மணமேடையில் அமர்ந்து மந்திரத்தை கூறி
கொண்டு இருக்கும் போது அவனது மனது இப்டியே எந்திருச்சு ஓ டி போய்ரலாமா என யோசித்துக் கொண்டு இருக்கும் போது அய்யர் பொண்ண அழைச்சு வாங்க என கூற இவனது
முகமோ இறுகி போய் இருந்தது
வெண்ணிலா தங்க சிலை போல் ஜொலிக்க அவளுடைய சிவந்த நிறத்திலும்
இன்னும் அழகாக காட்டியது அழகு சாதன பொருட்கள். மணமேடையில் அமர்ந்து மந்திரத்தை இருவரும் இணைந்து சொல்லி கொண்டு
இருப்பினும் ஆதி
அவளை முறைத்து கொண்டு
இருந்தான் இதை அனைத்தையும் கேமராக்கள் வீடியோ வாகவுுுும்
போட்டாக்களாகவு( நிலவே முகம் காட்டு) தலைப்பு
கதையின்தலைவர்: ஆதி
கதையின் தலைவி:வெண்ணிலா(பேரு மட்டும் தாங்க வெண்ணிலாஆனா கொஞ்சம் கலருங்க ஆதாங்க கலரு கொஞ்சம் அதிக கலருங்க )
நிலா:1
ஏய் எரும மாடு விடிஞ்சு எவளோ நேரமாகுது ( மணி அதிகாலை நான்கு மணியளவில் ) இன்னும் என்ன தூக்கம் நிலாவின் சித்தி காலையிலயே அவளுக்கு அர்ச்சனைய தொடங்கிடாள்.ஆதி அதிகாலையில் தினமும் தன்னுடைய நடைபயிற்சியை அவனுடைய தோட்டத்தில் செய்வது வழக்கம்.ஆதியும் வெண்ணிலாவும் அவர்கின்வாழ்க்கையில்இணைந்தம் கவராகி கொண்டு இருந்தனர்.ஓரு வழியாக வெண்ணிலாாவை தன் மனைவி
ஆக்கி கொண்டான்.
தன் பெற்றோர்களிடம்
அவளை அழைத்து கொண்டு ஆசி வாங்கி கொண்டான் . வெண்ணிலா தன்னுடைய
இழந்த பெற்றோரை நினைத்து கண்ணீர் வடித்தாள் .
அவளின் கண்்ணீர் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது இவள்ள கட்டிகிட்டதுக்்கு நம்ம தானேஅழனும் இவ ஏன்
சீன போற்றா என மனதில் நினைத்து கொண்டு வெளியே அவளைை முறைத்து இப்ப எதுக்கு டீ கண்ணூல தண்ணீ
வருது அப்பவே சொன்னேன்ல
இந்த கல்யாணத்த நிப்பாடுனு
கேக்கலள இனிமே இந்த ஆதி
எப்படி பட்டடவனுபாப்ப வீட்டுக்கு வாடி வா என பெற்றார்ககளிடம் ஆசி பெற்று கொண்டு காலடியில் மண்டியிட்டுஅவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
வெண்ணிலா ஏம்பா என்ன இப்படி பண்ணீங்க நான் தான் இந்த கல்யாணத்த
வேணாம்னு சொன்னல என்னால முடியலபா
யாருக்குமே
என்ன புடிக்்கல என்னால
முடியல பா என
நிலா தன் மனதில்
அப்பா கூட பேசிட்டு இருந்தாள் அங்க ஆதியோ
நிலாவை கூப்பிட்டு கொண்டு இருந்தான் அவளிடம் பதில்
இல்ல வுடனே
அவளை தூக்கி விட்்டான் ஒரு அறை அதில் நிலாவின் கன்்னம் தீீீயாய் எறீீீந்தது
நிலாவோ கண்்ணீர் விட்்டப்பபடி ஆதியை வெறித்தாள்..........
ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் இதுவே எனது
முதல் கதை. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....... நன்றி......
உங்கள் மதி
ஆதி (ஆதி மாநிறம் ஆறடி உயரத்துடன் பார்ப்போரை கவர்ந்து கொண்டு இருக்கும் கண்கள். தன் பார்வையில்
அனைவரையும் கணித்து விடுபவன் ). வெண்ணிலா. ( நிலவில் இருந்து வந்த தேவதையாக வலம்
வருபவள் பால் போன்ற முகத்துக்கு அவளுடைய இரண்டு கண்்ணும் அழகு
சேர்க்கும் இடை வரை நீண்ட கூந்தல் மற்றும்அவளுடைய சிவப்பு நிற உதடுகள் பார்ப்போரை சுவைை்க தோன்றுும் ( அவளுக்கு தெரிஞ்சா மவன நீ செத்த ) ஆக மொத்தம் அம்புட்டு அழகு ) ஒரு வழியாக சொல்லி ஆச்சு ப்்பா..
அய்யர் மந்திரத்தை ஓதியபடி மாப்பிள்ளையை
அழைத்து வாங்க என சொல்ல ஆதியை அழைத்து வந்தனர் மணமேடையில் அமர்ந்து மந்திரத்தை கூறி
கொண்டு இருக்கும் போது அவனது மனது இப்டியே எந்திருச்சு ஓ டி போய்ரலாமா என யோசித்துக் கொண்டு இருக்கும் போது அய்யர் பொண்ண அழைச்சு வாங்க என கூற இவனது
முகமோ இறுகி போய் இருந்தது
வெண்ணிலா தங்க சிலை போல் ஜொலிக்க அவளுடைய சிவந்த நிறத்திலும்
இன்னும் அழகாக காட்டியது அழகு சாதன பொருட்கள். மணமேடையில் அமர்ந்து மந்திரத்தை இருவரும் இணைந்து சொல்லி கொண்டு
இருப்பினும் ஆதி
அவளை முறைத்து கொண்டு
இருந்தான் இதை அனைத்தையும் கேமராக்கள் வீடியோ வாகவுுுும்
போட்டாக்களாகவு( நிலவே முகம் காட்டு) தலைப்பு
கதையின்தலைவர்: ஆதி
கதையின் தலைவி:வெண்ணிலா(பேரு மட்டும் தாங்க வெண்ணிலாஆனா கொஞ்சம் கலருங்க ஆதாங்க கலரு கொஞ்சம் அதிக கலருங்க )
நிலா:1
ஏய் எரும மாடு விடிஞ்சு எவளோ நேரமாகுது ( மணி அதிகாலை நான்கு மணியளவில் ) இன்னும் என்ன தூக்கம் நிலாவின் சித்தி காலையிலயே அவளுக்கு அர்ச்சனைய தொடங்கிடாள்.ஆதி அதிகாலையில் தினமும் தன்னுடைய நடைபயிற்சியை அவனுடைய தோட்டத்தில் செய்வது வழக்கம்.ஆதியும் வெண்ணிலாவும் அவர்கின்வாழ்க்கையில்இணைந்தம் கவராகி கொண்டு இருந்தனர்.ஓரு வழியாக வெண்ணிலாாவை தன் மனைவி
ஆக்கி கொண்டான்.
தன் பெற்றோர்களிடம்
அவளை அழைத்து கொண்டு ஆசி வாங்கி கொண்டான் . வெண்ணிலா தன்னுடைய
இழந்த பெற்றோரை நினைத்து கண்ணீர் வடித்தாள் .
அவளின் கண்்ணீர் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது இவள்ள கட்டிகிட்டதுக்்கு நம்ம தானேஅழனும் இவ ஏன்
சீன போற்றா என மனதில் நினைத்து கொண்டு வெளியே அவளைை முறைத்து இப்ப எதுக்கு டீ கண்ணூல தண்ணீ
வருது அப்பவே சொன்னேன்ல
இந்த கல்யாணத்த நிப்பாடுனு
கேக்கலள இனிமே இந்த ஆதி
எப்படி பட்டடவனுபாப்ப வீட்டுக்கு வாடி வா என பெற்றார்ககளிடம் ஆசி பெற்று கொண்டு காலடியில் மண்டியிட்டுஅவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
வெண்ணிலா ஏம்பா என்ன இப்படி பண்ணீங்க நான் தான் இந்த கல்யாணத்த
வேணாம்னு சொன்னல என்னால முடியலபா
யாருக்குமே
என்ன புடிக்்கல என்னால
முடியல பா என
நிலா தன் மனதில்
அப்பா கூட பேசிட்டு இருந்தாள் அங்க ஆதியோ
நிலாவை கூப்பிட்டு கொண்டு இருந்தான் அவளிடம் பதில்
இல்ல வுடனே
அவளை தூக்கி விட்்டான் ஒரு அறை அதில் நிலாவின் கன்்னம் தீீீயாய் எறீீீந்தது
நிலாவோ கண்்ணீர் விட்்டப்பபடி ஆதியை வெறித்தாள்..........
ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் இதுவே எனது
முதல் கதை. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....... நன்றி......
உங்கள் மதி