Mathykarthy
Well-Known Member
Nice ud..
Idhu yaru pudhu villain..
Idhu yaru pudhu villain..
பாட்டிங்க சங்கம் சூப்பர்!!!
ஆ ஊ நா பாட்டிங்க மாநாடு, மல்லி பந்தல்ல கூடிடுறாங்க!!!
அன்பு மாறன் - மனவருத்தம் ,கோவம்,செல்ல சண்டை, சீண்டல் என்று ஒரு வித ரணகலமாக குதுகலமாய் சூப்பர்!!!
செழியன் சூப்பி , நிதானமாய், ஒருவர் பற்றி ஒருவர் அறிந்து புரிந்த காதல்!!!!
மாறன் செழியன் பாசம் சுயநலமற்ற பாசம்!!! அவர்கள் இருவரது உரையாடல்களும் ஏ அவ்வளவு நெருக்கமாகவும் மனதுக்கு இணக்கமாகவும் இருந்தது!!
மாமன் மச்சான் இருவரும் கேடி பசங்க!!!
எல்லாம் நல்லபடியாக முடிந்து அவர்கள் வாழ்க்கையை தொடங்கிய அடுத்த அத்தியாயத்துக்கு போவதற்கு முன் அடுத்த பிரச்சனை பிள்ளைகளை கடத்தியது யார் நொண்டி யார் ????தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்!!!!
Nice epஹாய் டியர்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவிடுகின்றேன் படித்து உங்களது கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதற்க்கு முதல்,அத்தியாயத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்..
தாமததிற்கு மன்னிக்கவும் இனி இந்த கதையின் மிகுதியையும் சீக்கிரமாக தந்துவிட்டுத்தான் எனது தேடல் சுகமானது தருவேன் அதனால் நம்பி படிக்கவும்..
படித்ததும் உங்களின் கருத்தை ஆவளுடன் எதிர்பார்த்து
அன்புடன்- ப்ரியா ரதீஸ்.
மணிமாறன்- அன்புக்கொடி.
View attachment 8700
நினைவே-சுவாசமானது-18