கனமான பதிவு மித்ரா பரணி.விசாகனுக்கு விபத்து.சகோதரனாக,நண்பனாக இருப்பவன் கண்ணாடி அறையில் சிகிச்சையில் இருக்க,நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லாத
நிலையில் மனுவின் மனம் நடுங்கி கொண்டு தான் இருக்கிறது.
பள்ளியில் சிறு காயத்துடன் வருபவனை கண்டு கலங்கியவரிடம்,அண்ணனுக்கு நடந்த விபத்தை பற்றி அம்மாவிடம் எப்படி சொல்வது என மனுவுக்கு தயக்கம்.
அதிதியின் இசைக்கு முதல் ரசிகனாக இருந்த ஆரோன்,உமையாள் டிக்கெட் எடுத்துக் கொடுத்தும் அதிதியால் போக முடியாது என அவ்வளவு கலாட்டா செஞ்சிருக்கான்.
"மனதோடு ஆசைச்சாரல் ஒன்று அடித்துக் கொண்டே இருக்க,அதனை அடக்கிடாமல் அவளது இசை மழையில் நனைய வந்தேவிட்டிருந்தான்".அருமை மித்ரா பரணி.