நறுந்தேன் நாழிகையில் - 21 அ

Advertisement

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மித்ரா பரணி:cry::cry::cry:.விசாகனுக்கு விபத்துo_Oo_O.சகோதரனாக,நண்பனாக இருப்பவன் கண்ணாடி அறையில் சிகிச்சையில் இருக்க,நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லாத
நிலையில் மனுவின் மனம் நடுங்கி கொண்டு தான் இருக்கிறது:confused::confused::cry::cry:.

பள்ளியில் சிறு காயத்துடன் வருபவனை கண்டு கலங்கியவரிடம்,அண்ணனுக்கு நடந்த விபத்தை பற்றி அம்மாவிடம் எப்படி சொல்வது என மனுவுக்கு தயக்கம்:cautious::cautious::cautious:.

அதிதியின் இசைக்கு முதல் ரசிகனாக இருந்த ஆரோன்,உமையாள் டிக்கெட் எடுத்துக் கொடுத்தும் அதிதியால் போக முடியாது என அவ்வளவு கலாட்டா செஞ்சிருக்கான்:unsure::unsure::unsure:.

"மனதோடு ஆசைச்சாரல் ஒன்று அடித்துக் கொண்டே இருக்க,அதனை அடக்கிடாமல் அவளது இசை மழையில் நனைய வந்தேவிட்டிருந்தான்".அருமை மித்ரா பரணி(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top