அருமையான பதிவு மித்ரா பரணி.மனு'ஸ் காபி விளம்பரத்துல உமையாள் எப்படி வந்தான்னு நெனச்சா,அவ முதல் முதலா காபி தோட்டத்துகுள்ள நுழையறதுல இருந்து அவளுக்கே தெரியாம அவ ரசிக்கறதை படம் பிடிச்சிருக்காங்களா.
மனுவுக்கு என்ன தான் அந்த விளம்பரம் பிடிச்சிருந்தாலும்,உமாக்கு தெரியாம எடுத்த கோபம்... அவளுக்கு தெரியாம எடுத்தது தப்பு எல்லாருமே adல வர்றதை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க, அதை விரும்பாதவங்களிம் இருப்பாங்கன்னு குருவுக்கு தெரியாதா.
ரெண்டு நாள் வந்தவங்களை,எதாவது காரணம் சொல்லி மனுவோட பெரியப்பா வரவிடாம செஞ்சுட்டாரா.MBA கோல்ட் மெடல் எடுத்திருந்து என்ன பண்ண,இவரை போல புருசன் இருந்தா குடும்பத்துல பிரச்சனை வராம இருந்தா போதும் என நெனச்சு ஒதுங்கி இருக்காரோ.
மனு சொல்ல வந்ததை சொல்லாமலேயே கிளம்ப,அமுதா போன்ல கதறதை போல என்ன நடந்தது...
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உங்களுடைய
"சிறகு விரிக்கும் காதல் பறவைகள்" நாவல் "உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்"-ங்கிற
பெயரில் இரண்டு பாக நாவல் புத்தகமாக
வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்