நறுந்தேன் நாழிகையில் - 20

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.மனு'ஸ் காபி விளம்பரத்துல உமையாள் எப்படி வந்தான்னு நெனச்சா:unsure::unsure::unsure:,அவ முதல் முதலா காபி தோட்டத்துகுள்ள நுழையறதுல இருந்து அவளுக்கே தெரியாம அவ ரசிக்கறதை படம் பிடிச்சிருக்காங்களா:oops::oops::oops:.

மனுவுக்கு என்ன தான் அந்த விளம்பரம் பிடிச்சிருந்தாலும்,உமாக்கு தெரியாம எடுத்த கோபம்... அவளுக்கு தெரியாம எடுத்தது தப்பு எல்லாருமே adல வர்றதை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க, அதை விரும்பாதவங்களிம் இருப்பாங்கன்னு குருவுக்கு தெரியாதா:sneaky::sneaky::sneaky:.

அடேய்...அங்கே குரு,உமையாளுக்கு தெரியாம பண்ணது தப்புன்னு சொல்லிட்டு வந்தவன்,இங்கே தூங்கிட்டு இருக்கறவள படம் புடிச்சு ஆரோனுக்கு அனுப்புறானே;);).இன்னொரு கேண்டிடேட்
உமையாளோட ஜாயின் பண்றதா சொன்னது மனுவோட அம்மாவா:eek::eek::eek:.

ரெண்டு நாள் வந்தவங்களை,எதாவது காரணம் சொல்லி மனுவோட பெரியப்பா வரவிடாம செஞ்சுட்டாரா:mad::mad:.MBA கோல்ட் மெடல் எடுத்திருந்து என்ன பண்ண,இவரை போல புருசன் இருந்தா குடும்பத்துல பிரச்சனை வராம இருந்தா போதும் என நெனச்சு ஒதுங்கி இருக்காரோ:unsure::unsure:.
மனு சொல்ல வந்ததை சொல்லாமலேயே கிளம்ப,அமுதா போன்ல கதறதை போல என்ன நடந்தது...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உங்களுடைய
"சிறகு விரிக்கும் காதல் பறவைகள்" நாவல் "உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்"-ங்கிற
பெயரில் இரண்டு பாக நாவல் புத்தகமாக
வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top