n.palaniappan
Well-Known Member
வா ர ம் 1 த ட வைதமிழ் வணக்கம் !
நறுந்தேன் நாழிகையில்
very sorry guys ! couldn't update last week.
கதையை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களிடம் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.
கதை பாதி தூரம் வந்து விட்டது. இன்னும் ஒரு பாதி தூரம் இருக்கிறது. அதை இப்படியே வாரம் ஒரு முறை பதிவு தருவதா? இல்லை முழுக் கதையையும் எழுதி முடித்துவிட்டு பதிவுகளை அடுத்தடுத்து தருவதா?
உங்களது கருத்துக்களைப் பகிரவும் !