நன்றி தோழி...மதிக்கு சீக்கிரம் அனைவரின் அன்பு கிடைக்கும்...
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
வள்ளியம்மை பாட்டி சூப்பரோ சூப்பர்
பேரனின் மனதை தெரிந்து கொண்டிருக்கிறார்
லூசு திலகவதியை சூப்பரா ஊருக்கு தாட்டி விட்டுட்டார்
குணம்கெட்ட திலகாவின் மருமகள் மோசமான குணமா இருந்தால் எல்லோரும் அப்படி இருப்பார்களான்னு யோஜனை பண்ணு, மஞ்சுளா
எது எப்படியோ மதியழகிக்கு வள்ளிப் பாட்டியின் ஆதரவு இருக்கு
மதியிடம் மற்ற மூவரும் எப்போ அன்பு காட்டுவாங்களோ?