கார்த்திகா-குமரனின் காதல் ராஜாங்கம் அருமை. இருவருக்குமே வரமாய் வந்த வாழ்க்கைத்துணை.
Beach scene முதன் முதலில் மஹாகிட்ட கார்த்திகா அடிவாங்கியதை தான் ஞாபகப்படுத்துது. எத்தனை அவநம்பிக்கை அவ மேல அவங்களுக்கு. அவ வருத்தமும் கோவமும் நியாயம் தான்.
ஆமாம் அந்த அம்மா இப்ப சுயநினைவோடு தானே இருக்காங்க. Coma-க்கு ஒன்னும் போயிடலியே.
டேய் கதிரு, குமரன் புண்ணியத்துல உங்க வீட்டு புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைச்சுடுச்சுடா. போய் சட்டுபுட்டுன்னு பிரியாவை கூட்டிட்டு வந்துடு. அம்மா கை சாப்பாடு நல்லா இருக்கேன்னு நிம்மதியா இருக்க போல. உங்கம்மா பையனோட மனைவிக்குன்னா எப்பவுமே சேவகம் செய்ய ready-ஆ தான் இருப்பாங்க கவலைப்படாத. அதனால பிரியா சமையலை சாப்பிடணுமேன்னு பயந்துகிட்டு கூப்பிடாம இருந்த உன் தங்கச்சி இன்னும் ஏகத்துக்கு பேசினாலும் பேசுவா பார்த்துக்கோ.